WTC Final 2023: இவங்க விளையாடிவிட்டால் இந்தியா வெற்றியை தடுக்க முடியாது – ரிக்கி பாண்டிங்

ஐபிஎல் கொண்டாட்டம் முடிந்தவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மீதான பார்வை கிரிக்கெட் ரசிகர்களுக்கு திரும்பியுள்ளது. டெஸ்ட் போட்டி தரவரிசை பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் அணிகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதிப்போட்டியில் மல்லுக்கட்ட இருக்கின்றன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்,  இந்திய அணியில் இருக்கும் விராட் கோலி மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா ஆகியோர் சிறப்பாக விளையாடிவிட்டால், ஆஸ்திரேலிய அணியால் இந்திய அணி … Read more

Amazon Home Shopping Sale: வீட்டு உபயோக பொருட்களின் விலையில் அதிரடி தள்ளுபடி

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? வீட்டு உபயோக பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் என அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. அமேசானில் ஹோம் ஷாப்பிங் விற்பனை (Home Shopping Sale) ஜூன் 1 முதல் தொடங்கியுள்ளது. நான்கு நாட்கள் நீடிக்கும் இந்த விற்பனையானது ஹேவெல்ஸ், புளூ ஸ்டார், யுரேகா, பிஜியன் மற்றும் ப்ரெஸ்டீஜ் போன்ற புகழ்பெற்ற பிராண்டுகளில் அற்புதமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை … Read more

மண்டபம் அருகே கடலில் வீசப்பட்ட 11 கிலோ கடத்தல் தங்கம் மீட்பு

ராமநாதபுரம் தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட 11 கிலோ 600 கிராம் தங்கத்தைக் கடலோரக் காவல் படை நீச்சல் வீரர்கள் மீட்டனர். . மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு இலங்கையிலிருந்து 2 படகுகள் மூலம் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையொட்டி கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ரோந்து படகில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கடந்த 30-ம் தேதி பிற்பகல் மண்டபம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது … Read more

கல்யாணமாகி வெறும் 23 நாள் தான்.. பெண்ணை மஞ்சளில் குளிக்க வைத்து.. கோவையை நடுக்க வைத்த கொலை

Tamilnadu oi-Velmurugan P கோவை: கோவையில் கல்யாணம் ஆன வெறும் 23 நாட்களில் இளம்பெண்ணை கொன்றுவிட்டு தற்கொலை என்று நாடகம் ஆடிய கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தொடர் விசாரணை காரணமாக குடும்பமே இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறது. அவசர காதல் கல்யாணத்தில் தொடங்கி, கொலையில் முடிந்துள்ளது. 20 வயதாகும் இளம் ஜோடி காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார்கள். அந்த காதலில் … Read more

Relatives run screaming because of the person who woke up at the funeral | இறுதி சடங்கில் கண் விழித்த நபரால் உறவினர்கள் அலறியடித்து ஓட்டம்

போபால், மத்திய பிரதேசத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர், இறுதிச் சடங்கின் போது சிதையில் கண் விழித்ததால், பேய் என நினைத்து, அவரது உறவினர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரஜாபதி. இவர், சிறுநீரகம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அவரது உடலில் எந்த அசைவும் இல்லை. இதையடுத்து, அவர் இறந்து விட்டதாக கருதி, குடும்பத்தினரும், உறவினர்களும் இறுதிச் சடங்கிற்கான … Read more

கமலின் 234 வது படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படம் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் வரும் பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் 234 வது படம் குறித்து ஒரு தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் திரைக்கதை சம்பந்தப்பட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி … Read more

பண்ணை வீட்டில் உன்னால் ஒன்னும் பண்ண முடியலன்னு ஆதங்கமா.. பயில்வானை விளாசிய நடிகர்!

சென்னை : பண்ணை வீட்டில் உன்னால் ஒன்னும் பண்ண முடியலன்னு ஆதங்கமா என்று நடிகைக்சுவை நடிகர் டெலிபோன் ராஜ், பயில்வான் ரங்கநாதனை கடுமையாக விளாசி உள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்தவர் டெலிபோன் ராஜ். இவர் வடிவேலு குழுவுடன் அன்பு, குசேலன், 23ம் புலிகேசி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னால் டெலிகாம் பணியாளராக இருந்ததால், டெலிபோன் ராஜ் என தனது பெயரை மாற்றிக்கொண்டார் டெலிபோன் ராஜ் : இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ராஜ் … Read more

'நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை ஒரு அரசியல்சாசன நடைமுறை' – மத்திய மந்திரி கருத்து; தென்னிந்திய கட்சிகள் எதிர்ப்பு

ஐதராபாத், டெல்லியில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள நாடாளுமன்றத்தின் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரும் வசதி உள்ளது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு இந்த விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், அது தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும், மத்திய அரசு தென்னிந்திய மாநிலங்களை புறக்கணிப்பதாகவும் … Read more

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் கிரண், லக்ஷயா கால்இறுதிக்கு தகுதி

பாங்காங், தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடந்து வருகிறது. இதில் எதிர்பார்க்கப்பட்ட இந்திய முன்னணி நட்சத்திரங்கள் ஏமாற்றிய நிலையில் வளரும் வீரர்கள் முன்னேறுகிறார்கள். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தகுதிநிலை வீரரும், தரவரிசையில் 59-வது இடத்தில் உள்ளவருமான இந்தியாவின் கிரண் ஜார்ஜ், 26-ம் நிலை வீரர் வெங் ஹாங் ஹாங்கை (சீனா) எதிர்கொண்டார். இதில் கலக்கலாக ஆடிய கிரண் ஜார்ஜ் 21-11, 21-19 என்ற நேர் செட்டில் … Read more

ஊழல் குற்றச்சாட்டில் பிரேசில் முன்னாள் அதிபருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை

பிரேசிலியா, பிரேசில் நாட்டில் 1990 முதல் 1992 வரை அதிபராக இருந்தவர் பெர்னாண்டோ காலர் டி மெல்லோ (வயது 73). இவர் அங்கு ராணுவ ஆட்சி நடந்த 1964-1985 காலகட்டத்துக்கு பின்னர் ஜனநாயக முறையில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் ஆவார். இவர் ஒரு துணிச்சலான அரசியல்வாதியாக இருந்தார். ஆனால் பதவியேற்ற 2 ஆண்டுகளிலேயே அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்க முயன்றதால் இவரது செயல்பாடுகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனமான பெட்ரோப்ராசின் … Read more