சண்டிகர்: அரியானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல்காந்தி, அங்கு விவசாயிகளை சந்தித்து பேசியதுடன், அவர்களுடன் இணைந்து வயலில் நாற்று நட்டார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. மோடி பெயர் விமர்சனம் தொடர்பான வழக்கில், தனது எம்.பி. பதவியை இழந்த ராகுல்காந்தி, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸுக்கு ஆதரவைத் திரட்டும் முயற்சியில் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கு சென்று பொது மக்களை […]
The post அரியானாவில் விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நட்டார் ராகுல்காந்தி…! வைரலாகும் புகைப்படங்கள்.. first appeared on www.patrikai.com.