பிஎஸ்எல்வி-சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்

சென்னை: இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி56 ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் ‘டிஎஸ்-சார்’ உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. தகவல் தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வணிக ரீதியாகவும் விண்ணில் செலுத்துகிறது. அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான ‘டிஎஸ்-சார்’ உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதையடுத்து, பிஎஸ்எல்வி-சி56 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை … Read more

லஞ்சம் வாங்கிய தேனி மருத்துவக் கல்லூரி டீன் சஸ்பெண்ட்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

லஞ்சம் வாங்கிய தேனி மருத்துவக் கல்லூரி டீன் சஸ்பெண்ட்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

3வது ஒருநாள் போட்டியிலும் ரோஹித், கோலி இல்லையா? டிராவிட் சொன்ன பதில்!

ஞாயிற்றுக்கிழமை பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் கீசி கார்டியின் ஆட்டமிழக்காமல் 36.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. ஹோப் ஆட்டமிழக்காமல் 80 பந்துகளில் 63 ரன்களும், கார்டி 65 … Read more

பவன் கல்யாணுக்கு முதலமைச்சர் பட்டம் சூட்டிய லெஜன்ட் நாயகி

சிலர் பொது மேடையில் பேசும்போது வாய் தவறி இன்னொருவரின் பெயரையோ பட்டங்களையோ மாற்றி கூறிவிடுவார்கள். ஆனால் மிக பொறுமையாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பதிவிடும் சோசியல் மீடியாவில் கூட இதுபோன்ற குழப்பம் நடக்கும் என நிரூபித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. கடந்த வருடம் சரவணா ஸ்டோர் அருள் சரவணன் நடித்த லெஜன்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் இவர். தற்போது தெலுங்கில் சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாண் மற்றும் சாய் தரம் தேஜ் நடிப்பில் … Read more

39 killed in suicide attack in Pakistan | தற்கொலை படை தாக்குதல் பாக்.,கில் 39 பேர் உயிரிழப்பு

பெஷாவர்,-பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத் தில் தற்கொலை படையினர் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 39 பேர் கொல்லப்பட்டனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் நான்காவது பெரிய மாகாணமான கைபர் பக்துன்குவாவில் பஜவுர் மாவட்டம் உள்ளது. இங்குள்ள கார் டெசில் பகுதியில், ஜே.யு.ஐ.எப்., எனப்படும் ஜாமியத் உலமா – இ – இஸ்லாம் பசல் கட்சி சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள், ஆதரவாளர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் … Read more

Thalapahy 68: மீண்டும் விஜய்யுடன் இணையும் ஜெய்.. 21 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி 68ல் சம்பவம்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.. 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணையும் ஜெய்: நடிகர் விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்த … Read more

மணிப்பூரை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வேண்டும் – பா.ஜனதா எம்.எல்.ஏ. கோரிக்கை

கொல்கத்தா, மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனத்தவர் இடையே சுமார் 3 மாதங்களாக நீடித்து வரும் கலவரம் இன்னும் ஓயவில்லை. அங்கு அமைதியை ஏற்படுத்த மாநிலத்தை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், குகி இன தலைவருமான பாவோலியன்லால் ஹாக்கிப் கூறியுள்ளார். இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ‘மணிப்பூர் மாநிலம் இன ரீதியாக 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு தனியாக அரசியல் மற்றும் நிர்வாக அங்கீகாரம் வழங்குவதே … Read more

ஸ்பெயின் ஆக்கி தொடர்: இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலப்பதக்கம்

பார்சிலோனா, ஸ்பெயின் ஆக்கி சம்மேளனத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய 4 நாடுகள் கலந்து கொண்ட ஆண்கள் ஆக்கித் தொடர் ஸ்பெயினின் தெரசா நகரில் நடந்தது. இதில் இறுதி சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட இந்தியா 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் நேற்று நெதர்லாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், தில்பிரீத் சிங் கோல் போட்டனர். இந்திய ஆண்கள் அணி … Read more

சீனாவில் புயலால் ரூ.493 கோடி சேதம்

பீஜிங், சீனாவின் பல மாகாணங்களில் டோக்சுரி புயல் தாக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்குள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த புயல் காரணமாக அங்கு 178 வீடுகள் பலத்த சேதமடைந்தன. சுமார் 6 ஆயிரம் எக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது. இதன்மூலம் அங்கு ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு … Read more