தக்காளி சந்தை வரலாற்றில் ஒரு மாதத்துக்கும் மேல் நீடிக்கும் விலை உயர்வு: தமிழகத்தில் குறைவது எப்போது?
மதுரை: தக்காளி சந்தை வரலாற்றிலேயே ஒரு மாதத்துக்கும் மேலாக விலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா, ஆந்திராவுக்கு தமிழக தக்காளி செல்வதால் கிலோ ரூ.170 முதல் ரூ.200 வரை உயர்ந்துள்ளது. கர்நாடகா, ஆந்திராவில் மழையால் தக்காளி அழிந்ததால் தமிழக தக்காளிக்கு வரவேற்பு கூடியுள்ளதால் தக்காளி விலை குறையாமல் மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தக்காளி சந்தை வரலாற்றிலேயே ஒரு மாதத்துக்கும் மேலாக விலை உயர்வு நீடிக்கும் நிலையில் நேற்று மதுரையில் ஒரு கிலோ தக்காளி … Read more