`யார் நல்ல பில்டர்?' – உங்கள் கனவு இல்லத்தை கட்டும் முன் இதை முக்கியமா கவனிங்க!

‘நான் பாத்து பாத்து கட்டுன வீடு… இப்படி ஆயிடுச்சே’ என்று புலம்பாமல் இருக்க வேண்டும் என்றால், அதற்கு நம்பகத்தன்மையுள்ள பில்டரைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம். ஏனெனில் வீடு கட்டுவதில் மிக முக்கியமாக பங்கு வகிப்பவர்கள் பில்டர்கள்தான். மழையில் முளைக்கும் காளான்கள் போல, பல பில்டர்கள் நம்மைச் சூழ்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் சரியானவர்களை நாம் எப்படித் தேர்வு செய்வது என விளக்குகிறார் தமிழ்நாடு ஃப்ளாட் புரமோட்டர்கள் சங்கத்தின் தலைவர் பி.மணிசங்கர். மணிசங்கர் “INCOME TAX ஒழுங்கா கட்டணும்னா… … Read more

என்எல்சி விவகாரத்தில் தமிழக அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது, வழக்குகளால் மிரட்டுகிறது: பி.ஆர்.பாண்டியன்

கடலூர்: தமிழ்நாடு அரசு காவல்துறையை வைத்து விவசாயிகளை வஞ்சிக்கிறது, வழக்கு போட்டு மிரட்டுகிறது என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் விவசாய பயிர் நிலங்களில் கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் … Read more

"மன்னித்துவிடு மகளே.." – பாலியல் வன்கொடுமை, படுகொலை;  5 வயது சிறுமிக்காக வருந்திய கேரள போலீஸ்

திருவனந்தபுரம்: 5 வயது சிறுமி ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக கேரள போலீஸார் மன்னிப்பு கோரியுள்ளனர். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் கேரள போலீஸார் வெளியிட்ட பதிவில், ‘மன்னித்துவிடு மகளே’ என்று பதிவிட்டுள்ளனர். இந்தப் பதிவு வைரலாகி பலரையும் நெகிழச் செய்துள்ளது. நடந்தது என்ன? கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பிஹார் மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்துவந்த தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்துவந்தார். அவரது 5 வயது … Read more

தங்கத்தை தகரத்துடன் ஒப்பிடாதீர்கள்.. மோடியே வந்தாலும் தமிழ்நாட்டில் தோல்விதான்… அமைச்சர் சேகர் பாபு அதிரடி!

அமைச்சர் சேகர் பாபு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஒன்றிய அரசு 9 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்த பாவத்தை போக்குவதற்காகதான் அண்ணாமலை பாத யாத்திரை செல்வதாக கூறினார் வலுவான இயக்கமாக உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் மட்டுமின்றி ஒன்றியத்திலும் அசைக்க முடியாத சக்தியாக உள்ளார் என்றும் தெரிவித்தார். தங்கக்கோட்டையாகவும் எஃகு கோட்டையாகவும் உள்ள திமுகவை, 2, 3 சதவீத வாக்குகள் வாங்கும் கட்சியுடன் ஒப்பிட கூடாது என்றும் அமைச்சர் சேகர் பாபு கூறினார். … Read more

ஹாஸ்டல், PG-களில் வாடகையுடன் 12% ஜிஎஸ்டி… கட்டணம் உயரும் ஆபத்து!

ஹாஸ்டல்கள் மற்றும் பேயிங் கெஸ்ட்ஸ் என கூறப்படும் PG-களின் வாடகை கட்டணத்துடன் 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சிலின் கீழ் செயல்படும் அத்தாரிட்டி ஆஃப் அட்வான்ஸ் ரூலிங் (ஏஏஆர்) ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான இரண்டு தனித்தனி வழக்குகளில் தங்கும் விடுதிகள் குடியிருப்புகளுக்கு நிகரானவை அல்ல என்றும், எனவே சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) அவற்றுக்கு விலக்கு அளிக்கப்படாது என்றும் அட்வான்ஸ் ரூலிங் ஆணையத்தின் (ஏஏஆர்) பெங்களூரு பெஞ்ச் தெரிவித்துள்ளது. 265 கேள்விகள்… தமிழகத்தில் … Read more

Dhanush:நாய், காக்கா என்ற ரஜினி: அன்றே சரியாக சொன்ன தனுஷ் எனும் தலைவர் ரசிகர்கள்

கடந்த சில மாதங்களாகவே சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களிடையே மோதலாக உள்ளது. இந்நிலையில் வெளியான ஹுகும் மற்றும் ஜுஜுபி பாடல்கள் விஜய்யை குத்திக்காட்டுவது போன்று இருப்பதாக பேச்சு கிளம்பியது. உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்… இந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தன் குட்டிக்கதை மூலம் பதில் அளிப்பார் ரஜினி என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போன்றே குட்டிக்கதை சொன்னார் ரஜினி. Rajinikanth:ஜெயிலர் இசை வெளியீட்டு … Read more

ஷங்கரின் படங்களிலேயே சிறந்த படம் எது..? ரசிகர்களின் தேர்வு இதுதான்..!

இயக்குநர் ஷங்கர், திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்து இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகின்றது. இதையடுத்து ரசிகர்கள் பலர் இவரது படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். 

வாடிகையாளர்களுக்கு ஷாக் கொடுத்த ஏர்டெல் – ஹாட்ஸ்டார் ஓடிடி பிளான் திடீர் நீக்கம்

ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் திடீரென ஓடிடி சந்தாவை மலிவு விலை பிளானில் இருந்து நீக்கியுள்ளது. இதனை நம்பி இத்தனை நாள் ஹாட்ஸ்டார் சந்தாவை பெற்று வந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி வருத்ததைக் கொடுத்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 ரீசார்ஜ் ஒரு பிரபலமான ப்ரீபெய்ட் திட்டமாகும். இதில் பயனர்கள் அழைப்பு, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவைப் பெற்று வந்தனர். இருப்பினும், இப்போது இந்த திட்டத்தில் இந்த அம்சம் வாடிக்கையாளர்களாகிய உங்களுக்கு கிடைக்காது.  ஏர்டெல் … Read more

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம் ஆகியோரை தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக சென்னை கூடுதல் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் இருவரையும் தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்து அமலாக்கத் துறை இயக்குநரகம் ட்வீட் செய்துள்ளது. The Hon’ble XIII Addl. Spl. CBI Court , Chennai, declared Sudarshan Venkatraman and Ramanujam Sesharathnam, the erstwhile Promoter Directors of … Read more

Auto is a transgender who is a mentor to others | மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் ஆட்டோ திருநங்கை

பொதுவாக திருநங்கைகள் என்றால் சிக்னலில் நின்று, வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்குபவர்கள், இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை மிரட்டி பணம் பறிப்பவர்கள், மோசமான தொழில் செய்பவர்கள் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆனால் சில திருநங்கைகள் சொந்தமான சுயதொழில் செய்வது, வேலைக்கு சென்று உழைத்து சம்பாதிப்பது என்று, தங்களால் இயன்ற வேலைகளை செய்து, வாழ்க்கையை நடத்துகின்றனர். சிலர் கல்வியிலும் உயர்ந்த நிலையை எட்டி உள்ளனர். இந்நிலையில் திருநங்கை ஒருவர் ஆட்டோ ஓட்டி, மற்ற திருநங்கைகளுக்கு முன் உதாரணமாக … Read more