“திமுக பினாமிபோல்… மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" – ஓ.பி.எஸ்ஸை சாடிய ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுக மாநில மாநாட்டுப் பணிகள் தீவிரமாகியிள்ள நிலையில், ஓ.பன்னீர்ச்செல்வமும், டி.டி.வி தினகரனும் இணைந்து கொடநாடு கொலை-கொள்ளை சம்பவத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆர்.பி.உதயகுமார் இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். இது குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஓ.பன்னீர்செலவத்துக்கு எதிராக கடுமையாக பேசி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள … Read more

தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை இன்று அதிகரிக்கும்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும். சில இடங்களில் … Read more

தமிழக கோயில்களில் 10 ஆண்டுகளாக சிலை திருட்டு இல்லை: திமுக எம்.பி. கனிமொழியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

புதுடெல்லி: தமிழகக் கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளாக சிலைகள் திருட்டு நடைபெறவில்லை என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கோயில் சிலைகள் திருட்டு தொடர்பாக திமுக எம்பி கனிமொழி மக்களவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய கலை, கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: 2013 முதல் 2023 வரையிலான கடந்த பத்து ஆண்டுகளில் அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து … Read more

வாட்ஸ்அப் மெசேஜ்களை அரசு பார்ப்பதாக வதந்தி: பிஐபி விளக்கம்

சென்னை: வாட்ஸ்அப் தளத்தில் வதந்தி மெசேஜ்களுக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் வாட்ஸ்அப் தளத்தில் மெசேஜ்களை இந்திய அரசு பார்ப்பதாக சொல்லி வதந்தி மெசேஜ் ஒன்று வலம் வந்தது. அதை மேற்கோள் காட்டி மறுப்பு தெரிவித்துள்ளது, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB). வாட்ஸ்அப் மெசேஜ்களை ‘டிக் மார்க் தொடர்பான வாட்ஸ்அப் தகவல்’ என இந்த மெசேஜ் வலம் வந்துள்ளது. அதில் பயனர்கள் அனுப்பிய மெசேஜுக்கு பக்கத்தில் அந்த மெசேஜ் அனுப்பப்பட்ட ஸ்டேட்டஸ் குறித்த தகவலை … Read more

'கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால் விளைவு மிக மோசமாயிருக்கும்'.. ராஜ்கிரண் எச்சரிக்கை!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ராஜ்கிரண். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்களின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். ஹீரோ முதல் குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் வரை பட்டையை கிளப்பி வருகிறார். இந்நிலையில் நடிகர் ராஜ்கிரணின் ஃபேஸ்புக் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஷேர் செய்துள்ள பதிவில், இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த … Read more

திருப்பதி கோவிலில் அதிரடி மாற்றம்… அல்ட்ரா மாடர்னாய் மாறும் ஏழுமலையான்.. அந்த சம்பவம்தான் காரணமா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செய்யப்பட்டுள்ள மாற்றத்திற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருப்பதி பக்தர்கள்உலக பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். திருப்பதி கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாள்தோறும் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது.பாரம்பரிய உண்டியல்இதேபோல் நாள்தோறும் செலுத்தப்படும் காணிக்கையும் 5 கோடி ரூபாயை நெருங்கி வருகிறது. விசேஷ நாட்களில் … Read more

Jailer: ஜெயிலர் படத்தின் எதிரொலி..கோலிவுட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்..தலைவரின் தரமான சம்பவம்..!

நெல்சனின் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவான ஜெயிலர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் இப்படம் துவங்கிய போது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது பலமடங்கு எதிர்பார்ப்பு இப்படத்திற்கு இருந்து வருகின்றது. அதற்கு மிக முக்கிய காரணம் படக்குழு செய்த ப்ரோமோஷன்கள் தான் என்றே சொல்லலாம். நெல்சன் வழக்கம் போல தன் ஸ்டைலில் இப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோவை வெளியிட்டார். அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெறவே படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதையடுத்து வெளியான … Read more

Amazon Great Freedom Festival Sale: இதில் எல்லாம் 80% வரை தள்ளுபடி… வாங்க தயாரா?

ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி உள்ளது. அனைவரும் மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் (Great Freedom Festival sale) இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. ஆன்லைன் விற்பனை தளமான அமெசானின் இந்த அசத்தலான விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கேமிங் கியர் வரையிலான தயாரிப்புகளின் வரம்பில் அதிக தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம். மடிக்கணினிகள் மற்றும் கேமிங் மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள் … Read more

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழகஅரசு, மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தை செப்டம்பர் 15ந்தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது  திமுக அளித்த தேர்தல்  வாக்குறுதிப்படி, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வரு உள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில்,  இந்த திட்டம் , அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ந்தேதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, இந்த  திட்டத்தை செயல்படுத்தும் முறை, பயனாளிகள் … Read more

சிரஞ்சீவி உடன் இணைந்து நடிக்கும் ஷர்வானந்த்

கடந்த ஆண்டில் மோகன்லால், பிரிதிவிராஜ் இணைந்து நடித்து நேரடியாக ஓடிடியில் வெளிவந்த படம் ' ப்ரோ டாடி'. தற்போது இந்த படத்தை தெலுங்கு ரீமேக்கை பங்கராஜூ பட இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 156வது படமாக நடிக்கவுள்ளார். இதில் த்ரிஷா, சித்து ஜோனலகட்டா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என தகவல் வெளியானது . இந்த நிலையில் சித்து ஜோனலகட்டா ஒரு சில காரணங்களால் இப்படத்தை விட்டு விலகிவிட்டாராம். இதைத் தொடர்ந்து இந்த கதாபாத்திரத்தில் நடிகர் … Read more