Maamannan: இன்னும் மீளவில்லை.. 'மாமன்னன்' படம் குறித்து திடீரென லோகேஷ் போட்ட ட்வீட்.!

‘மாமன்னன்’ படம் திரையரங்குகளில் வெளியான சமயத்தில் எந்தளவு பேச்சுக்களை கிளப்பியதோ, அதே அளவிற்கு தற்போது ஓடிடியிலும் வெளியாகி பல விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனால் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் டாப் டிரெண்டிங்கில் உள்ளது இந்தப்படம். இந்நிலையில் ‘மாமன்னன்’ படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ் தனது மூன்றாவது படைப்பாக ‘மாமன்னன்’ படத்தினை இயக்கினார். … Read more

சீமா ஹைதர் விவகாரம்… எல்லை தாண்டிய காதல் குறித்து முதல்வர் யோகி கூறியது என்ன..!

‘எல்லை தாண்டிய காதல் வழக்கு’ என்று அழைக்கப்படும் சீமா ஹைதர் விவகாரம் தொடர்பாக, முதல் முறையாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். 

திரைப்படமாக மாறுகிறது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு..! ஹீரோ யார் தெரியுமா..?

‘இசைஞானி’ என ரசிகர்களால் அழைக்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். 

ஜியோ, ஏர்டெல்லின் அதிரடி ஆபர்கள்! 5ஜி டேட்டா முற்றிலும் இலவசம்!

இந்தியாவின் முக்கிய டெலிகாம் ஆபரேட்டர் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை இந்தியாவின் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் 5G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளன. 5G நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அதிவேக பதிவிறக்கங்கள், ஸ்ட்ரீமிங் மற்றும் தடையில்லா வீடியோ அழைப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டும் தங்கள் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டா திட்டங்களை வழங்குகிறது. 239 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்ட ப்ரீபெய்ட் பயனர்கள் வரம்பற்ற … Read more

மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைப் பெற ஆகஸ்டு 10-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்!

டெல்லி:  பள்ளி மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு வழங்கும்  கல்வி உதவித்தொகைப் பெற ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவா் மு.அருணா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மத்திய அரசின் இளம் சாதனையாளா்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்தை சோ்ந்த இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின் தங்கியவா்கள், சீா்மரபின பழங்குடியின பிரிவுகளைச் சோ்ந்த 3093 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற … Read more

20 people including 2 Tamils ​​died when crane collapsed during construction work | கட்டுமான பணியில் சரிந்த கிரேன் 2 தமிழர்கள் உட்பட 20 பேர் பலி

மும்பை, மஹாராஷ்டிராவில், சம்ருத்தி விரைவுச்சாலையின் பாலம் கட்டுமானப் பணியின் போது, ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில், இரு தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் பலியாகினர். மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மும்பை – நாக்பூரை இணைக்கும் வகையில், சம்ருத்தி விரைவுச்சாலை போடப்பட்டு வருகிறது. 701 கி.மீ., நீளமுள்ள இந்த சாலை, நாக்பூர், வாஷிம், வார்தா, அகமது நகர், புல்தானா, அவுரங்காபாத், அமராவதி, ஜல்னா, நாசிக், … Read more

பிரபுதேவா 60வது படம் வுல்ப் டீசர் அப்டேட்

நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா வெற்றி தோல்விகளை கடந்து தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார் . இப்போது நடிகராக 60வது படத்தை எட்டியுள்ளார். வினோ வெங்கடேஷ் இயக்கும் இப்படத்திற்கு ' வுல்ப்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் வசிஷ்டா என் சிம்ஹா, ராய் லட்சுமி, அஞ்சு குரியன், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீ கோபிகா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்தை சந்தேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த … Read more

முதியவருடன் நெருங்கி பழகி ரூ.11 லட்சத்தை சுருட்டிய நடிகை…பிளான் போட்டு தூக்கிய போலீஸ்!

திருவனந்தபுரம்: Malayalam TV actress Nithya Sasi (டிவி சீரியல் நடிகை நித்யா சசி) 75வயது முதியவருடன் நெருங்கி பழகி ரூ.11 லட்சத்தை சுருட்டிய நடிகையை போலீசார் பக்காவாக பிளான் போட்டு தூக்கி உள்ளனர். பணம் என்றால் பிணம் கூட வாய் திறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல்,பணத்திற்காக பலர் படுமோசமான வேலைகளை செய்து வருகின்றனர். பணம் என்பது

247 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் – மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி, மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி அஜய்குமார் மிஸ்ரா நேற்று மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியதாவது:- பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை அனுப்பப்பட்ட 247 சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 24 மசோதாக்கள் குஜராத்தில் இருந்தும், 23 மசோதாக்கள் உத்தரபிரதேசத்தில் இருந்தும், 22 மசோதாக்கள் மராட்டியத்தில் இருந்தும் அனுப்பப்பட்டவை. மேலும், 2014-2022-க்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் … Read more