அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம்.. ஒரு வாரத்தில் 2ஆவது சம்பவம்

போர்ட் பிளேர்: அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. அந்தமான் நிகோபார் போர்ட் பிளேயரில் இருந்து 151 கி.மீ. தூரத்தில் உள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த 29ஆம் தேதி நள்ளிரவு 12.53 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் Source Link

ஸ்கந்தா படத்தின் முதல்பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

போயபட்டி சீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்கந்தா'. இந்த படத்திற்கு போயபட்டி ரெப்போ என்ற தற்காலிக தலைப்பு வைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இதில் கதாநாயகியாக ஸ்ரீ லீலா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து டீசர், க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை சரியான ஆக்ஷன் விருந்துக்கு தயார் செய்து வைத்துள்ளனர். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி அன்று தெலுங்கு, … Read more

An American-based Indian engineer lost his job for speaking in Hindi | ஹிந்தியில் பேசியதால் வேலையை இழந்த அமெரிக்க வாழ் இந்திய இன்ஜினியர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : உயிரிழக்கும் நிலையில் இருந்த உறவினரிடம், ‘வீடியோ’ அழைப்பில் ஹிந்தியில் பேசியதால், அமெரிக்காவில் இன்ஜினியராக பணியாற்றும் இந்திய வம்சாவளி அனில் வர்ஷனே, 78, தன் வேலையை இழந்துள்ளார். இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள ‘பார்சன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற ஏவுகணை தயாரிப்பு நிறுவனத்தில் மூத்த இன்ஜினியராக பணியாற்றி வந்தவர், அனில் வர்ஷனே. கடந்த 1968ல் அமெரிக்காவுக்குச் சென்ற அவர், அமெரிக்க குடியுரிமையும் பெற்றுள்ளார். இவருடைய … Read more

Rajinikanth – சூப்பர் ஸ்டார் பட்டம்.. பத்திரிகையாளரிடம் கெஞ்சிய ரஜினி?.. நடந்தது என்ன தெரியுமா?

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த புதிதில் ரஜினி செய்த செயல் குறித்து தெரியவந்திருக்கிறது. கோலிவுட்டில் இப்போதைய ஹாட் பஞ்சாயத்தாக ஓடிக்கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் பட்டம்தான். ரஜினிகாந்த் வரிசையாக இரண்டு படங்கள் தோல்வி கொடுத்து வியாபாரத்தில் பின் தங்க விஜய்யும் வரிசையாக இரண்டு படங்கள் தோல்வியாக கொடுத்தாலும் நல்ல வசூலை எடுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

மணிப்பூர் விவகாரம்: ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சிகள் இன்று சந்திப்பு

புதுடெல்லி, மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி வலியுறுத்தி வருகிறது. அதற்காக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் 21 பேர், கடந்த வாரம் 2 நாள் பயணமாக மணிப்பூர் சென்று வந்தனர். அங்குள்ள நிலவரத்தை ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து, இப்பிரச்சினையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தலையீட்டை இந்தியா கூட்டணி கோரியுள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் … Read more

பாரா பேட்மிண்டன் வீரருக்கு ரூ.3.20 லட்சம் நிதி உதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாரா பேட்மிண்டன் வீரர் எம்.எஸ்.சுதர்சன் அக்டோபர் மாதம் மேற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பாரா பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க உள்ளார். அவருக்கு போட்டியில் கலந்து கொள்வதற்கான நுழைவு கட்டணம், விமான கட்டணம், பயிற்சி, உணவு மற்றும் தங்கும் கட்டணமாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.3.20 லட்சத்திற்கான காசோலையை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை முகாம் அலுவலகத்தில் வழங்கினார். மேலும் டெல்லியில் நடந்த தேசிய செரிபிரல் பால்சி … Read more

புக்கர் பரிசு இறுதி பட்டியலில் இந்திய பெண் எழுத்தாளரின் நாவல்

ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் நாவல்களுக்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசின் இறுதிப்பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எழுத்தாளரான சேத்னா மாரூ என்பவர் எழுதிய ‘வெஸ்ட்ரன் லேன்’ என்ற நாவல் இடம் பிடித்துள்ளது. இது சேத்னா மாரூவின் முதல் நாவல் ஆகும். இந்த நாவல் கோபி என்ற 11 வயது சிறுமியின் கதையாகும். ஸ்குவாஷ் விளைாட்டு மீதான சிறுமியின் ஆர்வம் மற்றும் குடும்பத்துடனான அவளது … Read more

வரலாறு காணாத வெப்பமும், தக்காளி விலை உயர்வும்: குறுகியகால அறுவடைக்கான ஆய்வை தொடங்க வேண்டும் – வேளாண் பல்கலை.க்கு அமைச்சர் உத்தரவு

சென்னை: நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வு இன்று பேசுபொருளாக மாறியுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.150-க்கும், சில்லறை விலையில் ரூ.200-க்கும் விற்கப்படுகிறது. வெளிச்சந்தைகளில் ரூ.210-க்கு மேல் விற்கப்படுகிறது. விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும், இதுவரை பார்க்காத அளவுக்கு, வரலாறு காணாத விலை உயர்வை தக்காளி எட்டியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: தேசிய அளவில் 8.42 லட்சம் ஹெக்டேரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றிலிருந்து 2.60 கோடி … Read more

பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் வரும் 8-ம் தேதி தொடங்கும்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் வரும் 8-ம் தேதி தொடங்கும் என்றும் 10-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி விவாதத்துக்கு பதில் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூலை 26-ம் தேதி மக்களவையில் … Read more