வசமா சிக்கிய தயாரிப்பாளர் ரவீந்திரன்.. மனைவியை பார்க்க வந்த போது ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!

சென்னை: மோசடி புகாரில் சிக்கி உள்ள தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது மனைவியை பார்க்க வந்த போது போலீசார் ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளனர். தயாரிப்பாளர் ரவீந்திரன் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார். அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து

BJP – JD(S) கூட்டணி: “எடியூரப்பா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து!" – ஹெச்.டி.குமாரசாமி

கர்நாடகாவில் 2018-ல் நடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவுக்குப் பிறகு காங்கிரஸுடன் கூட்டணியமைத்து ஆட்சியமைத்த மதசார்பற்ற ஜனதா தளம், 2019-ல் ஏற்பட்ட அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் ஆட்சியை இழந்தது. பின்னர் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வும், மதசார்பற்ற ஜனதா தளமும் படுதோல்வி அடைய காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. எடியூரப்பா அதன்பின்னர், 2024 லோக் சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக மதசார்பற்ற ஜனதா தளம் கூறிவந்தது. இப்படியிருக்க, கர்நாடக பா.ஜ.க-வின் மூத்த தலைவரான முன்னாள் … Read more

முக்கிய வழக்குகளில் ஆடியோ – வீடியோ முறையில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும்: ஐகோர்ட்

மதுரை: முக்கிய வழக்குகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 161 பிரிவில் பெறப்படும் வாக்குமூலங்கள் ஆடியோ – வீடியே முறையில் பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி அதிலாபானு. இவர்களின் மகன் முகமது அஸ்லம் (7), மகள் அஜிராபானு (5). ரோஸ்லின் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முத்துசாமி முக்கிய சாட்சியாக இருந்துள்ளார். அவர் நீதிமன்றத்தில் பிறழ்சாட்சியளித்தால் ரோஸ்லின் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளனர். அதன் பிறகு முத்துசாமி … Read more

மும்பை பாவ் முதல் காஷ்மீரி கஹ்வா வரை: ஜி20 தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் வழங்கிய இரவு விருந்து

புதுடெல்லி: ஜி20 மாநாட்டில் கலந்துகொண்டுள்ள உலகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரவு விருந்து அளித்தார். ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு 2 நாள் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். இதையொட்டி, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜி20 … Read more

"மீட்பு பணிக்கு அடுத்த 48-72 மணிநேரம் முக்கியம்" – மொராக்கோ பூகம்பத்தில் 1000-ஐ கடந்த உயிரிழப்பு

ரபாட்: வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்காவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. இதுவரை 1,037 பேருக்கும் மேற்பட்டோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 1200+ பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளது. இதனை அந்நாட்டு அரசுத் தரப்பும் உறுதி செய்துள்ளது. மொராக்கோவின் … Read more

என்னை ஏற்றுக் கொள் என கெஞ்சும் கார்த்திக்! முடிவு என்னிடம் இல்லை யமுனா பதில்

Meenakshi Ponnunga Zee Tamil Serial: விபத்தில் சிக்கிய கார்த்திக்? யமுனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி – மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்

மோடி அறிவித்த உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி

டில்லி இன்றைய ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி குறித்து அறிவித்துள்ளார். இன்றும் நாளையும் டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தவிரப் பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர் இந்த ஜி20 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி’ என்ற தலைப்பில் இந்தியப் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி, ”அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து எரிபொருள் கலப்பு விஷயத்தில் செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை … Read more

சந்திரபாபு நாயுடுவிடம் பல மணி நேரமாக தொடரும் விசாரணை.. ஆந்திராவில் நீடிக்கும் பரபரப்பு

அமராவதி: விஜயவாடா மங்களகிரியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தொடர்ந்து 5 மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு Source Link

சொந்த ஊரில் நடிகர் மாரிமுத்துவின் உடல் தகனம்

மறைந்த நடிகரும், இயக்குனருமான மாரிமுத்துவின் உடல், அவரது சொந்த ஊரான வருஷநாடு அருகே உள்ள பசுமலைதேரியில் வைத்து தகனம் செய்யப்பட்டது. தேனியை சேர்ந்த மாரிமுத்து உதவி இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கி, பின்னர் இயக்குனராக களமிறங்கி, அதன்பின் நடிகராக அசத்தி வந்தார். யுத்தம் செய், கொம்பன், மருது, திருநாள், பைரவா, மகளிர் மட்டும், மதுர வீரன், எனிமி, பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம், மிஸ்டர் லோக்கல், புலிகுத்தி பாண்டி, சுல்தான், விக்ரம், ஜெயிலர் உள்ளிட்ட 100க்கும் … Read more