மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000ஐ கடந்தது! வெளியான ஷாக் வீடியோ
ரபாத்: வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000ஐ கடந்திருக்கிறது. மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 6.8 எனும் ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஏராளமான வீடுகள் சரிந்து விழுந்திருக்கின்றன. அட்லஸ் மலைத் தொடரை Source Link