ஜி20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம்: ஜி20 மாநாட்டில் பிரதமர் துவக்க உரை| G20 must work together: Prime Ministers opening address at G20 Summit
புதுடில்லி: ஜி20 நாடுகள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றினார். டில்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் துவங்கிய ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றியதாவது: மாநாட்டிற்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மாநாட்டின் நடவடிக்கைகள் துவங்குவதற்கு முன்னர், மொராக்கோவில் நிகழ்ந்த பூமகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வோம். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு உதவ இந்தியா தயாராக … Read more