Bigg Boss Tamil 7: அடேங்கப்பா.. அந்த தாராள குடோவுனே பிக் பாஸுக்கு வருதா.. கிரணெல்லாம் எம்மாத்திரம்!

சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக யங் ஹீரோயின் ஒருவர் வரப்போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில், அதற்கான பரபரப்பான வேலைகளை விஜய் டிவி பார்த்து வருகிறது. இவங்களாம் வருவாங்களா:

இலங்கைப் பிரதிநிதிகள் குழு லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு விஜயம்

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எ.எஸ்.எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் தலைமையிலான லெபனானில் உள்ள இலங்கைப் பிரதிநிதிகள், புதன்கிழமை (செப்டம்பர் 6) லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு பிரதி படைத் தளபதி பிரிகேடியர் சோக் பகதூர் சௌத்ரி அவர்களை சந்தித்தனர். இவ் விஜயத்தின் போது லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் பிரதி படைத் தளபதி லெபனானில் உள்ள இலங்கைக் குழுவினால் ஆற்றப்படும் பங்கு … Read more

வீட்டோடு மாப்பிள்ளையான மருமகன், தடைபடும் மகன் திருமணம், தீர்வு என்ன? #PennDiary133

நானும் கணவரும் இப்போது முதுமையில் இருக்கிறோம். என் கணவர் கூலி வேலைகள் செய்துதான் குடும்பத்தை காப்பாற்றினார். அவருக்கு காலில் பிரச்னை என்பதால், இப்போது வீட்டோடு முடங்கியிருக்கிறார். எங்கள் மகளும், மகனும் படிப்பை முடித்து வேலைக்குச் செல்கின்றனர். மகளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. மாப்பிள்ளை வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர். ‘அவர் ரொம்ப வருஷமா குடும்பத்தை விட்டு தனியார் இருக்கார். அதனால இப்போ நம்ம குடும்பத்தோட தங்க ஆசைப்படுறார். நாங்க கொஞ்ச நாள் நம்ம வீட்டுலேயே தங்கிக்கிறோம்’ என்றார் … Read more

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி முதன்மை அமர்வில் மனு

சென்னை: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது தொடர்பான பிரச்சினையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக செந்தில் பாலாஜி தரப்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்கு … Read more

ஜி-20 உச்சி மாநாடு 2023 | பாரத் மண்டபத்தில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி

புதுடெல்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள உலகத் தலைவர்களை பாரத் மண்டபத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி வரவேற்றார். மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட அனைத்துத் தலைவர்களும் மாநாட்டுப் பகுதிக்கு வந்தடைந்தனர். கடைசியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி வரவேற்றுச் சென்றார். காலம், முன்னேற்றம், தொடர்ச்சி ஆகியவைகளைக் குறிக்கும் … Read more

மொராக்கோவில் சக்திவாய்ந்த பூகம்பம்: ரிக்டரில் 6.8 ஆக பதிவு; 290-க்கும் மேற்பட்டோர் பலி

ரபாட்: வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் சிக்கி 296 பேர் பலியாகியுள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. இதனை அந்நாட்டு அரசுத் தரப்பும் உறுதி செய்துள்ளது. பூகம்பம் மாரகேஷ் பகுதியில் இருந்து தென்மேற்கில் உள்ள இடத்தில் பூமிக்கு அடியில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் பூகம்பம் சரியாக வெள்ளி இரவு … Read more

திமுக அமைச்சர்களின் பழைய வழக்குகள்- தூர் வாறும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்: என்ன காரணம்?

கீழமை நீதிமன்றங்களில் முடித்துவைக்கப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் எடுத்து மறு விசாரணைக்கு உட்படுத்தி வருகிறார். திமுக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து வேலூர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த மூன்று அமைச்சர்கள் மீதான வழக்கையும் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன். திமுக … Read more

மொரோக்கா நிலநடுக்கம்: இப்படியா விடியணும்..! சுமார் 300 பேர் பலி.. பெரும் சோகம்!

ரிக்டர் அளவுகோலில் 6.8ஆகப் பதிவாகி உள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மொராக்கோ மக்களின் இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோ நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக … Read more

சந்திரபாபு கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா? முன்னாள் முதலமைச்சர் கைது பின்னணி

Chandrababu Naidu in police custody: சட்டப்படி வழக்கு விசாரணையை எதிர்கொள்வேன் என சூளுரைக்கும் சந்திரபாபு நாயுடு! தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு சாலை போக்குவரத்து முடக்கம்

புக்கிங்கில் மாஸ் காட்டும் தளபதி விஜய்யின் லியோ ! வெளியீட்டுக்கு முன்னரே மாபெரும் சாதனை

இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் “லியோ” திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது.