ஓட்டம் குறையும் 'ஜெயிலர்'

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'ஜெயிலர்'. சுமார் 600 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் ஓட்டம் இன்றுடன் பெரும்பாலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளை இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அது மட்டுமல்லாது ஷாரூக்கான் நடித்துள்ள 'ஜவான்' படம் நாளை தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியாகிறது. அதனால், 'ஜெயிலர்' படத்திற்கான வரவேற்பும் குறையும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் இப்படம் தலா 200 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாகத் தகவல் … Read more

திவாலான நடிகை.. எம்.ஜி.ஆர் எடுத்த அதிரடி முடிவு.. பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: திவாலான நடிகையாக அறிவிக்கப்பட்ட வெண்ணிற ஆடை நிர்மலா குறித்து செய்யாறு பாலு சொன்ன சுவாரசியத் தகவல். சிவி ஸ்ரீதர் இயக்கத்தில் 1965ம் ஆண்டு வெளிவந்த வெண்ணிற ஆடை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நிர்மலா படத்தின் வெற்றிக்குபின் தன்னுடைய பெயரை வெண்ணிற ஆடை நிர்மலாவாக மாற்றினார். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில்

சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 06ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 06ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என … Read more

பாலியல் பலாத்காரம் செய்யவில்லை! 47 ஆண்டு சட்டப்போராட்டத்தில் கிடைத்த நீதி

Sexual Harrasement: 47 ஆண்டு பழமையான கற்பழிப்பு வழக்கில் இருந்து விடுதலை, டிஎன்ஏ ஆதாரத்தின் அடிப்படையில் தீர்ப்பை ரத்து செய்தது நீதிமன்றம்

படிக்கட்டுப் பயணம்; தவறி விழுந்த மாணவருக்கு கால்முறிவு – பேருந்தை அடித்து நொறுக்கிய மாணவர்கள்

கல்லூரி மாணவரின் கால்மீது, பேருந்து சக்கரம் ஏறி இறங்கிய சம்பவத்தில், பஸ் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அவர்கள் நம்மிடம், “விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 21) எனும் மாணவர் நான்காம் ஆண்டு கணினி அறிவியல் பிரிவில் இன்ஜினீயரிங் படித்து வருகிறார். அடித்து நொறுக்கப்பட்ட பஸ் இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரி முடிந்து வீட்டிற்கு … Read more

பவானி ஆற்றை பரிசலில் கடக்கும் மக்கள்: பாலம் கட்டித் தர கோரிக்கை

ஈரோடு: கோபி அருகே ஆபத்தான முறையில் பவானி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் கிராம மக்கள், நடைபாலம் அமைத்துத் தர வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே அம்மாப்பாளையம், ராக்கிணாம்பாளையம், கணேசன்புதூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய அம்மாப்பாளையம் ஊராட்சி உள்ளது. இக்கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாத நிலையில், பவானி ஆற்றைக் கடந்து, அந்தியூர் – சத்தியமங்கலம் சாலையை அடைந்து, அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. … Read more

ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு வார காலம் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (செவ்வாய்க்கிழமை) ஐரோப்பிய நாடுகள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். ஐரோப்பிய நாடுகளில் ஒருவார கால சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி ஐரோப்பிய யூனியன் வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஐரோப்பிய வாழ் இந்தியர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். அதேபோல் செப்டம்பர் 9 ஆம் தேதி பாரிஸில் உள்ள பிரான்ஸ் தொழிற்சங்க கூட்டத்தில் கலந்து … Read more

கணினியுடன் 20 மொழிகளில் பேச உதவும் ‘ஏஐ பாரத்’ செயலி விரைவில் அறிமுகம்: நந்தன் நீலேகணி தகவல்

கோவை: கணினியுடன் 20 மொழிகளில் பேசி வேண்டியதை பெற்றுக்கொள்ள உதவும் ‘ஏஐ பாரத்’ செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலேகணி தெரிவித்தார். கோவை கங்கா மருத்துவமனையின் நிறுவனர் சண்முகநாதன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. கங்கா மருத்துவமனையின் இயக்குநர் கனக வல்லி தலைமை வகித்தார். இயக்குநர்கள் மருத்துவர்கள் ராஜசபாபதி, ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் … Read more

ஈசிஆர் சாலை மட்டுமல்ல… சென்னை டூ செங்கல்பட்டு வரை… தடாலடி ஏற்பாட்டில் பருவமழை பணிகள்!

தமிழகத்திற்கு அதிகப்படியான மழைப்பொழிவை தருவது வடகிழக்கு பருவமழை (North East Monsoon) தான். ஓராண்டின் மொத்த மழையில் சுமார் 70 சதவீதம் இதன்மூலம் தான் கிடைக்கிறது. இது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும். இதன்மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. திருப்பூரில் ஒத்திகை நடத்திய தீயணைப்பு துறை – பருவமழை முன்னேற்பாடுபருவமழை முன்னெச்சரிக்கை … Read more