’பாரத்’ பிரதமர் மோடி சுற்றுப் பயண அறிவிப்பிலும் இந்தியா நீக்கம்

பிரதமர் மோடி இந்தோனேஷியா செல்ல இருக்கும் நிலையில், அவரது சுற்றுப் பயணம் குறித்தான அறிவிப்பில் இந்திய பிரதமர் என்ற வார்த்தை நீக்கப்பட்டு பாரத பிரதமர் என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.  

31 ஆண்டுகளுக்கு பின் இணையும் இயக்குநர் இமயம் பாரதிராஜா-இசைஞானி இளையராஜா

இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ‘மார்கழி திங்கள்’ படத்திற்காக இளையராஜா இசையில் பாடல் பதிவு.

அமைச்சராக இருக்க தகுதியில்லாதவர் உதயநிதி ஸ்டாலின் – ஜெயக்குமார் விளாசல்

மக்களை திசை திருப்பவும், ஏமாற்றவும் சனாதனம் என்ற ஆயுதத்தை திமுக கையில் எடுத்திருப்பதாக விமர்சித்திருக்கும் ஜெயக்குமார், அமைச்சராக இருக்க தகுதியில்லாதவர் உதயநிதி ஸ்டாலின் என சாடியுள்ளார்.   

"சனாதன ஒழிப்பு குறித்துப் பேசிய உதயநிதியின் கருத்துக்குத் துணை நிற்கிறேன்!" – பா.இரஞ்சித் அதிரடி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்ற `சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் `சமத்துவத்திற்கு எதிராக இருக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்று பேசியது நாடெங்கும் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இது பற்றி அம்மாநாட்டில் பேசிய உதயநிதி, “‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல், ‘சனாதன ஒழிப்பு’ மாநாடு என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்குகாய்ச்சல், மலேரியா, கொரோனா … Read more

‘ஜவான்’ பட ரிலீஸை அடுத்து திருப்பதி பாலாஜியை தரிசனம் செய்த ஷாருக்கான்

‘ஜவான்’ படம் செப்டம்பர் 7 ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்தார் ஷாருக்கான். மனைவி கவுரி கான் மகள் சுஹானா கான் என குடும்பத்துடன் சென்ற ஷாருக்கான் அதிகாலை சுப்ரபாத சேவையின் போது சாமி தரிசனம் செய்தார். ஷாருக்கான் குடும்பத்துடன் நயன்தாராவும் தனது குடும்பத்துடன் திருமலை சென்றது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் சாமி தரிசனம் செய்தது எப்படி என்று கேள்வி எழுப்பப்பட்டு … Read more

திடீரென நிலை தடுமாறி விழுந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.. தாங்கிப் பிடித்த பாதுகாவலர்கள்!

பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இன்று ஆசிரியர் தினத்தையொட்டி பீகார் மாநிலம் பாட்னா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், இன்று பாட்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர Source Link

தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் ஜனாதிபதி| The President presented the National Good Writer Award

புதுடில்லி: நாடு முழுவதும் இருந்து 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் உள்ளிட்ட 75 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, 75 பேருக்கும் நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். புதுடில்லி: நாடு முழுவதும் இருந்து 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி நிலையங்களைச் … Read more

28ம் தேதி ரிலீசாகும் 'பார்க்கிங்'

ஹரிஷ் கல்யாண், இந்துஜா இணைந்து நடித்துள்ள படம் 'பார்க்கிங்'. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை 'பலூன்' படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி உள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர். குறுகிய காலத்தில் முழு படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் மற்றும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இந்த படம் … Read more

Jawan Box Office: முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் மட்டும் இத்தனை கோடியா.. ஜாக்பாட்டுக்கு ரெடியான ஜவான்

சென்னை: நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் மட்டுமே இதுவரை 21 கோடி ரூபாய் கடந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லீ நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா நடித்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படம் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக

கல்வி கற்க உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு மாணவர்கள் வந்தனர்: கெஜ்ரிவால் பேச்சு

புதுடெல்லி, நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ந்தேதி அன்று ஆசிரியர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் நடப்பு ஆண்டிற்கான தேசிய ஆசிரியர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதேபோன்று, டெல்லியில் ஆசிரியர் தினத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையில் மாநில ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் கெஜ்ரிவால் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார். இதன்பின் அவர் … Read more