சென்னையில் போதை பவுடரை ஊசி மூலமாக செலுத்திக்கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் இதேபோல இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது அடுத்த மரணமும் நிகழ்ந்துள்ளது. சென்னையில் என்ன தான் நடக்கிறது என்பதை விரிவாக காணலாம்.