Cricket World Cup: England beat Pakistan | உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

கோல்கட்டா: உலககோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 93 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மேற்குவங்கம் மாநிலம் கோல்கட்டாவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்துள்ளது. அந்த … Read more

ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' சிங்கிள் ரிலீஸ், திடீர் தள்ளி வைப்பு

ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. கடந்த சில வருடங்களாக இடைவெளி விட்டு, இடைவெளி விட்டு இப்படம் படமாகி வருகிறது. அடுத்த ஆண்டு இப்படம் எப்படியும் வெளிவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராம் சரண் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக படத்தின் முதல் சிங்கிளான 'ஜரகண்டி' பாடலை தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது அதைத் தள்ளி வைக்கிறோம் என அறிவித்துள்ளார்கள். இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள … Read more

Bully Gang நேர்மையான விளையாடுங்கள்.. அசிங்கமா இல்ல.. மாயாவை எச்சரித்த ரச்சித்தா மகாலட்சுமி!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தினேஷ் – ரச்சிதா குறித்து மாயா மற்றும் பூர்ணிமா பேசியதற்கு ரச்சிதா மகாலட்சுமி தனது கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளார். பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் அறிமுகமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி, அந்த சீரியலில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இணை பிரியாத தம்பதிகளாக

`லைசென்ஸ் கெடுபிடி… ரூ.500 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம்!' – குமுறும் பட்டாசு விற்பனையாளர்கள்

இந்தியாவின் 90% பட்டாசு தேவையைப் பூர்த்தி செய்வது தமிழ்நாடுதான். இங்கு உரிமம் பெற்றும், பெறாமலும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. அவற்றின் மூலமாக நேரடியாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், மறைமுகமாக 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். தமிழகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பட்டாசு ஆலைகளில், கடந்த மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து நடைபெற்ற விபத்துகளில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இவ்வாறு கொத்துக்கொத்தாக … Read more

“உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?!” – அமைச்சர் சிவசங்கரை மீம் போட்டு கலாய்த்த டிஆர்பி ராஜா

சென்னை: “உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா” என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை மீம் போட்டு கலாய்த்துள்ளார் தொழில்துறை அமைச்சரான டிஆர்பி ராஜா. தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டிய நிலையில், தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியூர்களுக்கு பயணமாகியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி, சென்னையை பொறுத்தவரை வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 634 சிறப்பு பேருந்துகள் என நேற்று முன்தினம் மொத்தம் 2,734 பேருந்துகள் இயக்கப்பட்டு, சென்னையில் இருந்து … Read more

“பிரதமர் மோடியால் நிறுவப்பட்டுள்ள ராம ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை ராமர் கோயில் வலுப்படுத்தும்” – யோகி ஆதித்யநாத்

அயோத்தி: பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக நிறுவப்பட்டுள்ள ராம ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை தற்போது அமைய உள்ள ராமர் கோயில் வலுப்படுத்தும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் லட்சக்கணக்கான அகல் விளக்குகளைக் கொண்டு தீபம் ஏற்றும் நிகழ்வான தீபோற்சவம் இன்று மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. முதல்வர் யோகி ஆதித்யாநாத் இதனை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், “அயோத்தியில் 7 ஆண்டுகளுக்கு முன்பு தீபோற்சவம் தொடங்கப்பட்டபோது … Read more

வரும் 13 ஆம் தேதி திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

திருச்செந்தூர். வரும் 13 ஆம் தேதி அன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. திருச்செந்தூர் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். இந்த வருடம் வருகிற 13-ந்தேதி யாக சாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. விழாவின்போது … Read more

ஹமாஸ்க்கு எதிரான போர் முடிந்த பிறகு காசாவை ஆட்சி செய்ய போவது யார்? இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பதில்

டெல் அவிவ்: காசாவை ஆட்சி செய்யவோ, ஆக்கிரமிக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அதேவேளையில் காசாவிற்கு சிறப்பான எதிர்காலத்தை அளிக்க முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. காசா முனையில் இருந்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை Source Link

Cricket World Cup: Pakistan out of semi-finals | உலக கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேறுவது உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோல்கட்டா: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறுவது உறுதியாகி உள்ளது. கோல்கட்டாவில் நடக்கும் லீக் போட்டியில் அந்த அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தால், 400 ரன்கள் குவித்து, சொற்ப ரன்களில் சுருட்ட வேண்டும். அல்லது சேஸ் செய்தால், இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை 2.4 ஓவர்களுக்குள் எட்ட வேண்டும். ஆனால், இந்த போட்டியில் முதலில் … Read more

டல்லடிக்கிறதா 2023 தீபாவளி ?

சமூக வலைத்தளங்களில் சண்டையில்லை, வந்த படங்களில் சர்ச்சை எதுவுமில்லை, முதல் நாள் வசூல் எவ்வளவு என ரசிகர்கள் யாரும் கேட்கவில்லை, இப்படி… இல்லை… இல்லை என இந்த 2023ம் வருட தீபாவளி டல்லடிக்கிறதா என்ற கேள்வி ஒன்று எழுந்துள்ளது. இந்த தீபாவளியை முன்னிட்டு, நேற்று கார்த்தியின் 25வது படமான 'ஜப்பான்', ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', விக்ரம் பிரபு நடித்துள்ள 'ரெய்டு', காளி வெங்கட் நடித்துள்ள 'கிடா' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. … Read more