பள்ளியில் சக மாணவியிடம் பேசியதால் ஆத்திரம்; மாணவனின் விரலை வெட்டிய இளைஞர்! – போலீஸ் விசாரணை
டெல்லி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் சக மாணவியிடம் பேசிய மாணவனின் விரலை, இளைஞர் ஒருவர் வெட்டிய சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதில், குற்றம்சாட்டப்படும் இளைஞர், சம்பந்தப்பட்ட பள்ளியின் முன்னாள் மாணவர் என்றும் பட்டம் பெற்றவர் என்றும் தெரியவந்திருக்கிறது. பள்ளி இது குறித்து வெளியான தகவலின்படி, கடந்த அக்டோபர் 21-ம் தேதியன்று துவாரகா தெற்கில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட மாணவன் தன் பெற்றோரிடம், பைக் சங்கிலியால் விரல் அறுபட்டுவிட்டதாக, தனக்கு நேர்ந்ததைப் பற்றிக் கூறாமல் … Read more