பிரேசிலுக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும் – பிரதமர் மோடி
புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இன்சியோ லுலா டா சில்வா நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலவரம் குறித்து அவர்கள் தமது கவலையை பகிர்ந்துகொண்டனர். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து பேசிய அவர்கள், இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினர். மேலும் ஜி20 அமைப்பின் தலைமைப்பொறுப்பை வெற்றிகரமாக வகிப்பதற்கு பிரேசிலுக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும் என்றும் பிரதமர் … Read more