2 லட்சம் இந்தியர்களுக்கு வேலை.. இந்தியாவை நம்பி நிற்கும் தைவான், இஸ்ரேல்.. வெளிநாடு செல்ல ரெடியா

இஸ்ரேல்: தைவான் மற்றும் இஸ்ரேலில் தலா ஒரு லட்சம் பேர் என மொத்தம் 2 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு ரெடியாகி வருகிறது. தைவானை சீனாவும், இஸ்ரேலை பாலஸ்தீனமும் அச்சுறுத்தும் நிலையில் இருநாடுகளும் இந்தியாவை நம்பி உள்ளது. இந்தியாவின் அண்டை நாடாக தைவான் உள்ளது. தைவானுக்கு தற்போது சீனாவில் இருந்து அச்சுறுத்தல் உள்ளது. தைவான் மீது போர் தொடுத்து Source Link

6 people were killed when a truck collided with a bus | பஸ் மீது லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

கோரக்பூர்:உத்தர பிரதேசத்தில் பஸ் மீது லாரி மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 25 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உ.பி., மாநிலம் கோரக்பூரில் இருந்து குஷிநகர் பத்ரவுனா நகருக்கு நேற்று முன் தினம் ஒரு பஸ் சென்றது. கோரக்பூர்- – குஷி நகர் நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் இரவு சென்றபோது பஸ் டயர் வெடித்தது. டிரைவர் சாமர்த்தியமாக இயக்கில் சாலையோரத்தில் பஸ்சை நிறுத்தினார். மாற்று பஸ் வருவதற்காக காத்திருந்தனர். அப்போது, சில பயணியர் கீழே … Read more

'கேப்டன் மில்லர்' 3 பாகமாக வெளிவரலாம்: இயக்குனர் சொல்கிறார்

தனுஷ், பிரியங்கா மோகன் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தை சாணி காகிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்துள்ளார். தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படமான இது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவருகிறது. படத்தின் பணிகள் முடிந்து தற்போது புரமோசன் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் படம் பற்றி அருண் மாதேஸ்வரன் கூறியிருப்பதாவது: கேப்டன் மில்லர் 3 … Read more

Pak., people are suffering from shortage of papers | காகிதங்களுக்கு பற்றாக்குறை திண்டாடும் பாக்., மக்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், புதிய பாஸ்போர்ட்டுகளை அச்சடிக்க, ‘லேமினேஷன்’ காகிதங்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால், வெளி நாடுகளுக்குச் செல்ல முடியாமல் அந்நாட்டு மக்கள் பரிதவித்து வருகின்றனர். நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, பாஸ்போர்ட் அச்சிடுவதற்கு தேவையான லேமினேஷன் காகிதங்களை இறக்குமதி செய்து வருகிறது. அந்நாட்டில் தற்போது லேமினேஷன் காகிதங்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், பாகிஸ்தானில் உரிய நேரத்தில் பாஸ்போர்ட் அச்சிட்டு கொடுக்க முடியாமல் அதிகாரிகள் திண்டாடுகின்றனர். பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளில் படிக்க … Read more

அச்சச்சோ.. உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிய.. மெட்ராஸ் பட நடிகையை நியாபகமிருக்குதா?

சென்னை: மெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசா உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். நடிகை கேத்ரின் தெரசா ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட படத்தின் மூலம் நடிப்புக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து மலையாள படங்களில் வாய்ப்புக் கிடைத்ததால் தொடர்ந்து 2 படங்களில் நடித்தார். நடிகை கேத்ரின்

`ரெய்டு மூலமாக தி.மு.க-வையும் மிரட்டலாம்' என பகல் கனவு காண்கிறார்கள் என்ற மு.க.ஸ்டாலினின் விமர்சனம்?

சி.வி.எம்.பி.எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க‘‘முதல்வர் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெற்ற சோதனை தொடங்கி, தங்கமணி, வீரமணி வரை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் ரெய்டு நடைபெற்றது… ஆவணங்களும் சிக்கின. எனவே, பல்லக்குத்தூக்கி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஒன்றிய பா.ஜ.க அரசு சொல்லும் அனைத்துக்கும் ஒப்புக்கொண்டு கடைசிவரை அவர்களுக்கு அடிமையாகவே இருந்தார்கள். அதன் நன்றிக்கடனாகவே ஒன்றிய பா.ஜ.க அரசு இதுவரை முன்னாள் அமைச்சர்கள் குறித்த … Read more

கரூர் மாநகர திரையரங்குகளில் கட்டணம் ரூ.130-லிருந்து ரூ.150 ஆக உயர்வு

கரூர்: கரூர் மாநகர ஏசி திரையரங்குகளில் கட்டணம் ரூ.130-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கரூர் மாநகரில் 3 திரையரங்க வளாகங்களில் தலா இரு திரையரங்குகள் என 6, இரு தனி திரையரங்கம் என மொத்தம் 8 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் 7 ஏசி திரையரங்குகளாகும். இவற்றில் இதுவரை ரூ.130 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. பிரபல நடிகர்கள் மற்றும் பிரமாண்ட படங்கள் வெளியாகும் போது ரூ.190 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு 3 புதிய திரைப்படங்கள் … Read more

டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டதால் ஒற்றை – இரட்டை இலக்க திட்டம் ஒத்திவைப்பு: மாநில அரசு

புதுடெல்லி: காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால், டெல்லியில் ஒற்றை- இரட்டை இலக்கத் திட்டத்தை (The odd-even scheme) செயல்படுத்துவதை ஒத்திவைப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்றிரவு ஆங்காங்கே பரவலாக மழை பெய்ததால் அங்கு காற்று மாசுபாட்டின் அளவு சற்றே குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் காற்றின் தரக் குறையீடு 408 என்ற அளவில் இருந்தது. நேற்று மாலை இதுவே 437 ஆக இருந்தது. காற்றின் தரக் குறியீடு 0 – 50 … Read more

கேட்ஜெட் புரட்சிக்கு வித்திடும் Humane நிறுவனத்தின் AI Pin: சிறப்பு அம்சங்கள்

சான் பிரான்சிஸ்கோ: டிஸ்பிளே இல்லாத ஸ்மார்ட்போன் என Humane நிறுவனத்தின் AI Pin கேட்ஜெட்டை வர்ணிக்கலாம். இதன் மூலம் மெசேஜ் அனுப்ப, தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ள, போட்டோ எடுக்க என ஸ்மார்ட்போன்களில் மேற்கொள்ளும் அனைத்து அம்சங்களையும் அக்சஸ் செய்யலாம். இதில் ப்ரொஜெக்டர் உள்ளது. அது தான் இதன் திரை. ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது இதன் வடிவமைப்பு முற்றிலும் மாறுபடுகிறது. சட்டையில் எளிதாக மாட்டிக் கொள்ளும் வகையில் செவ்வக வடிவில் இது உள்ளது. இந்த சாதனத்தை அமெரிக்காவின் சிலிக்கான் … Read more

மது விற்பனையைக் குறைப்பதே தமிழக அரசின் நோக்கம் : அமைச்சர் தகவல்

கோவை தமிழக அரசின் நோக்கம் மது விற்பனையைக் குறைப்பதே ஆகும் என அமைச்சர் முத்துசாமி கூறி உள்ளார்.  இன்று தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அமைச்சர் செய்தியாளர்களிடம். “தமிழக அரசு டாஸ்மாக் மது விற்பனையை அதிகப்படுத்துவதற்காக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தீபாவளி நேரத்தில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இதையொட்டி டாஸ்மாக் கடைகளில் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. … Read more