நிதிஷ் குமார் அப்படிப் பேசியது அறியாமையா… ஆணாதிக்கமா? – சர்ச்சை பேச்சும் பின்னணியும்!

பீகார் மாநில அரசு நடத்திய சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்த விவரங்களை சட்டமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்தார் முதல்வர் நிதிஷ் குமார். அப்போது பேசிய அவர், “பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தால், குழந்தைப் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கணவரை எப்படிச் சமாளிப்பது என்பதை அவர்கள் அறிந்துகொள்வர். அந்த வகையில், பீகாரில் தற்போது பெண்களின் கல்வியறிவு அதிகரித்துவருகிறது” என்றார். நிதிஷ் குமார் முதல்வர் நிதிஷ் குமாரின் இந்தக் கருத்து, பெரும் சர்ச்சையாக மாறியது. இந்தப் பேச்சுக்காக அவர் மன்னிப்புக் … Read more

விருதுநகர் சுற்றுவட்டார பகுதியில் கனமழை: குடியிருப்புகளை நீர் சூழ்ந்ததால் மக்கள் சிரமம்

விருதுநகர்: விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி அதிகாலை வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், வரத்துக் கால்வாய்கள், ஓடைகள், காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வடமலைக் குறிச்சி கண்மாய் நிரம்பியதால் அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் காட்டாற்று ஓடையில் பெருக்கெடுத்தது. இதனால், விருதுநகர் போலீஸ் பாலம் பகுதியை மழை நீர் சூழ்ந்தது. தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. அய்யனார் நகர், கலைஞர் … Read more

டெல்லியில் மழை: மாசு நீங்கி காற்றின் தரம் சற்றே உயர்ந்தது; மக்கள் நிம்மதி

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்றிரவு ஆங்காங்கே மழை பெய்ததால் அங்கு காற்று மாசுபாட்டின் அளவு சற்றே குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் காற்றின் தரக் குறையீடு 408 என்ற அளவில் இருந்தது. நேற்று மாலை இதுவே 437 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. காற்றின் தரக் குறியீடு 0 – 50 வரையில் இருந்தால், காற்றின் தரம் நன்றாக இருப்பதாக அர்த்தம். அதுவே, அக்குறியீடு 400 – 500 ஆக இருந்தால், காற்று மிகவும் … Read more

காசாவில் அன்றாடம் 4 மணி நேரம் போர் நிறுத்தம்: அமெரிக்கா சொன்ன தகவலும்; இஸ்ரேல் பிரதமரின் விளக்கமும்

டெல் அவிவ்: காசாவில் அன்றாடம் 4 மணி நேரம் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது விளக்கத்தை அளித்துள்ளார். முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தரப்பில், மனிதாபிமான அடிப்படையில் வடக்கு காசாவில் அன்றாடம் 4 மணி நேரம் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் பைடனுன், குறைந்தது … Read more

‘ஜப்பான்’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

Japan Twitter Review: ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜப்பான் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் என்ன தெரியுமா?   

ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி..! இனி 20 ஓவர் கேப்டன் பதவியும் கிடையாது

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் நவம்பர் 23 ஆம் தேதி தொடங்குகிறது.  இதில் காயமடைந்த T20I கேப்டன் ஹர்திக் பாண்டியா பங்கேற்க வாய்ப்பில்லை. அவருக்கு இடது கணுக்கால் தசைநார் கிழிந்து சிகிச்சையில் இருக்கிறார். இதில் இருந்து மீள அதிக நேரம் தேவைப்படும். அதனால் உலக கோப்பை போட்டிக்குப் பிறகு அறிவிக்கப்படும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டு டி20 … Read more

சென்னை பாரிமுனையில் பரபரப்பு! கோயிலில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள பழமை வாய்ந்த கோயில்மீது மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசினார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனேவ கடந்த இரு வாரத்துக்கு முன்பு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது நினைவிருக்கலாம். சென்னை பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவீரபத்ரசாமி கோயில். இந்த கோயிலின்மீது,  மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்த நிலையில், … Read more

செஞ்சுடாதீங்க.. தீபாவளிக்கு மறந்தும்கூட \"இதை\" மட்டும் பண்ணாதீங்க. கவனம் மக்களே.. பெருகட்டும் பேரன்பு

சென்னை: தீபாவளி பட்டாசு சத்தம் கேட்டு பறவைகள் மட்டுமல்லாமல், நாய்களும் அச்சம்  கொள்ளும் என்பதால், இதுபோன்ற நேரங்களில் செல்லப்பிராணிகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. வழக்கமாக தீபாவளி திருநாளில் பட்டாசுகளை வெடிப்பது வழக்கம்.. வெடி இல்லாத தீபாவளியை தமிழர்கள் நினைத்துக்கூட பார்த்தது கிடையாது. ஆனாலும்கூட, ஜீவராசிகள் மீது பேரன்பு கொண்டவர்கள், வெடி வெடிக்காமலேயே Source Link

4 ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் படம் தியேட்டர்களில் ரிலீஸ்

2020ம் ஆண்டு கொரானோ தாக்கம் வந்த போது தியேட்டர்கள் ஓரிரு மாதங்கள் மூடப்பட்டன. அதனால் அப்போது தியேட்டர்களில் படங்கள் வெளியாக முடியவில்லை. அந்த சமயத்தில் ஓடிடி தளங்களில் புதிய படங்களை நேரடியாக வெளியிடும் முறை ஆரம்பமானது. 2020ம் ஆண்டு சுமார் 24 படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகின. 2021ம் ஆண்டு 42 படங்களும், 2022ம் ஆண்டு 27 படங்களும் அப்படி வெளியாகின. இந்த ஆண்டுதான் அந்த எண்ணிக்கை மிகவும் குறைந்து போனது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கி … Read more