முழு கொள்ளளவை நெருங்கிய வைகை அணை – வயல்களில் ஆற்று நீர் புகுந்ததால் பயிர்கள் சேதம்

ஆண்டிபட்டி: தொடர் மழையால் வைகை அணை முழுக்கொள்ளவை நெருங்கியுள்ளது. இதனால் தேனி அருகே குன்னூர் வரை கடல்போல் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், பெருக்கெடுத்து வரும் ஆற்றுநீர் தொடர்ந்து அணைக்குள் செல்ல முடியாமல் பக்கவாட்டுப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் ஏராளமான வயல்கள் நீரில் மூழ்கின. தேனி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் சில மாதங்களாக வைகை அணையின் நீர்மட்டம் போதிய அளவு உயரவில்லை. இதனால் முதல், இரண்டாம் போகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை … Read more

“நோயுற்ற நிலையில் இருந்த ம.பி.யை மீட்டு சிறப்பாக மாற்றியது பாஜகதான்” – நிர்மலா சீதாராமன்

போபால்: பாஜக தலைமையிலான நல்லாட்சியால்தான் நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த மத்தியப் பிரதேச மாநிலம் தற்போது சிறப்பான நிலைமைக்கு மாறியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஐந்து மாநில தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஐந்து மாநிலங்களிலும் பல கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பாஜக தனது ஆட்சியைத் தக்கவைக்கச் சூறாவளி பிரசாரத்தில் இறங்கியுள்ளது, மத்தியப் பிரதேசத்தில் வரும் 17-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் … Read more

மாயாவுக்காக ஜானகி எடுத்த முடிவு – சந்தியா ராகம் சீரியல் அப்டேட்!

Sandhya Raagam TV Serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.  

அடுத்த ஹர்திக் பாண்டியா இவர்கள்தான்… இந்தியாவின் ஆல்ரவுண்டர் பஞ்சம் போகுமா…?

Indian Cricket Team: இந்தியாவில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டருக்கு ஹர்திக் பாண்டியாவுக்கு பெரும் கிராக்கி உள்ள நிலையில், சையித் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக செயல்பட்ட மூன்று ஆல்-ரவுண்டர்களை இங்கு காணலாம்.

இனி இந்தி தெரியாவிட்டாலும் பிரச்னை இல்லை… போன் காலிலேயே உடனடியாக மொழிமாற்றம்!

Samsung Galaxy AI: இனி நீங்கள் மொழி தெரியாதவர்களுடனும் எளிதாக பேசும் வகையில், உங்கள் மொபைல் கால்களை உடனடியாக மொழிமாற்றம் செய்து எதிரில் இருப்பவர்களுக்கும் புரிய வைக்க AI தொழில்நுட்பம் வர உள்ளது. 

4ஆம் நாளாக திற்பறப்பு அருவியில் குளிக்க தடை

குமரி கன மழை கர்ணமாகக் குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. அவ்வகையில் கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. எனவே கடந்த 6 ஆம் தேதி முதல் திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தற்போது வரை அருவியில் நீர்வரத்து குறையாததால், இன்று 4  ஆவது நாளாக அருவியில் குளிக்கத் தடை விதித்து பேரூராட்சி நிர்வாகம் … Read more

காசாவின் \"இதய\" பகுதியில் கை வைக்கும் இஸ்ரேல்.. மொத்தமாக திணறும் ஹமாஸ் படை.. அவ்வளவு தான் போலயே

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இப்போது இஸ்ரேல் போரின் அடுத்தக் கட்டத்தை தொடங்கியுள்ளது. இது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த அக். 7ஆம் தேதி மிக மோசமான தாக்குதலை நடத்தியது. இதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பலரும் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், Source Link

People should have full faith in judiciary: Chandrachud | நீதித்துறை மீது மக்கள் முழு நம்பிக்கை வைக்க வேண்டும்: சந்திரசூட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புது தில்லி: அடிப்படை உரிமைகளை பாதுகாத்து வரும் நீதித்துறை மீது மக்கள் முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் டி.ஓய்.,சந்திரசூட் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சந்திரசூட் பேசியது, குடி மக்களுக்காக நம் நாட்டின் நீதித்துறை என்றென்றும் இருக்கும் அமைப்பாகும். அடிப்படை உரிமைகளை பாதுகாத்து வரும் நீதித்துறை மீது மக்கள் முழு … Read more

மலைபாம்புடன் கெத்துக்காட்டும் மைனா நந்தினி!

சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்து பிரபலமானவர் நடிகை நந்தினி. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், திரைப்படங்களில் பிசியான நடிகையாகவும் வலம் வருகிறார். சொந்தமாக யூ-டியூப் சேனல் வைத்திருக்கும் நந்தினி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் மாடலாகவும் கவர்ந்து வருகிறார். இந்நிலையில், அவர் தற்போது மலைபாம்பை தோளில் போட்டுக்கொண்டு கெத்தாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Sukanya – இதெல்லாம் அந்த இடத்தில் நடக்குற காரியமா?.. இயக்குநரிடம் கேட்ட சுகன்யா.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Sukanya (சுகன்யா) சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த் பம்பரம் விடும் காட்சி தொடர்பாக சுகன்யா பேசியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான சுகன்யா அடிப்படையில் ஒரு பரதநாட்டிய கலைஞர். தனது அழகாலும், திறமையாலும் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவருக்கு பட வாய்ப்புகள் பெருகின.