`முடிந்த கதை தொடர்வதில்லை!' – `அதிமுக-பாஜக' கூட்டணி குறித்த வாசன் கருத்துக்கு ஜெயக்குமார் பதிலடி!
புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் சாசன் ரசாயன தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று, புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “காலாப்பட்டு தொழிற்சாலையில் பல்வேறு விபத்துகள் நடந்திருக்கின்றன. தற்போது ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் குடும்பங்கள் தவித்து வருகின்றன. பா.ஜ.க கூட்டணி அரசு, இந்த தொழிற்சாலைக்கு ஏன் தடை போடவில்லை… இந்த நிறுவனத்தால் நான்கு கிராமங்கள் பாதிக்கப்பட்டு, மக்கள் மறியல் … Read more