மூத்த புகைப்படக் கலைஞர் குமரேசன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: “மூத்த புகைப்படப் பத்திரிகையாளரும், விகடன் முன்னாள் தலைமைப் புகைப்படக் கலைஞருமான சு. குமரேசனின், திடீர் மறைவு புகைப்பட இதழியல் உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த புகைப்படப் பத்திரிகையாளர், விகடன் முன்னாள் தலைமைப் புகைப்படக் கலைஞர் சு. குமரேசன் நேற்றிரவு மறைவெய்தினார் என்று அறிந்து வருந்துகிறேன். திராவிட இயக்க மேடைகளில் பகுத்தறிவு ஒளிவீசிய மகா மதுரகவி வீ.வே.முருகேச பாகவதரின் … Read more

உலக அரங்கில் புதிய உச்சங்களை இந்தியா தொட்டிருக்கிறது: பிரதமர் மோடி

சாட்னா(மத்தியப் பிரதேசம்): உலக அரங்கில் இந்தியா புதிய உச்சங்களை தொட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சாட்னா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உலக அரங்கில் புதிய உச்சங்களை இந்தியா தொட்டிருக்கிறது. மகான்கள் மற்றும் மக்களின் ஆசிர்வாதமே இதற்குக் காரணம். மக்கள் தங்கள் வாக்குகளைக் கொண்டு இந்த அதிசயத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள். வாக்குக்கு இருக்கும் இந்த சக்திதான், நாட்டின் … Read more

“உலகம் முழுவதும் வெறுப்பு அதிகரித்து வருகிறது” – ஐ.நா. பொதுச் சபை தலைவர் கவலை

நியூயார்க்: உலகம் முழுவதும் வெறுப்பு, வெறுப்பு தொடர்பான பேச்சுகள், குற்றங்கள் ஆகியவை அதிகரித்து வருவதாக ஐ.நா பொதுச்சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில், “இந்த உலகில் வெறுப்புக்கு இடம் இல்லை. கடந்த அக்டோபர் 7 முதல் (இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதல் தொடங்கிய தினம்) உலகம் முழுவதும் வெறுப்பும், வெறுப்பு தொடர்பான பேச்சுகள், குற்றங்கள் ஆகியவை அதிகரித்துள்ளன. இது சந்தேகத்துக்கு இடமின்றி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. … Read more

The Trail – தெலுங்கில் வெளியாகும் முதல் விசாரணை திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் முதல் விசாரணைத் திரைப்படமாக உருவாகி உள்ள The Trail படம் நவம்பர் 24 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

IPL 2024 Auction: ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்பு இந்த 3 வீரர்களை கழட்டிவிடும் சிஎஸ்கே!

ஐபிஎல் 2024 ஏலத்தை டிசம்பர் 19 அன்று துபாயில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது மற்றும் அணிகள் தங்கள் தக்கவைக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட வீரர்களின் பட்டியலை இறுதி செய்ய நவம்பர் 26 ஆம் தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்தது. வெளிநாடுகளில் ஐபிஎல் ஏலம் நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல்லின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. 2022ல் பயங்கரமான தோல்விக்கு … Read more

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுபான கடைகளை நிர்வகித்து வரும் டாஸ்மாக் நிறுவன  பணியாளர்கள்  சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 20% தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக  தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு,  பொதுத்துறை நிறுவனங்களுக்கும், தமிழக அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. … Read more

97-year-old lawyer Guinness record | 97 வயது வழக்கறிஞர் கின்னஸ் சாதனை

திருவனந்தபுரம் :கேரளாவைச் சேர்ந்த 97 வயது முதியவர் நீண்டகாலம் வழக்கறிஞராக பணிபுரிந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் பி.பாலசுப்பிரமணியன் மேனன்,97. அதிக ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரிந்ததற்காக உலக சாதனை புத்தகமான ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இது தொடர்பாக கின்னஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரளாவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மேனன் நீண்டகாலம் வக்கீலாக பணியாற்றியது உறுதி செய்யப்பட்டு, உலக சாதனை புத்தகமான கின்னசில் கடந்த செப்., 11ல் பதிவு செய்யப்பட்டது. 73 … Read more

Indian Student Stabbed In US Gym Dies, Attacker Says Found Him Weird | அமெரிக்காவில் கத்திக்குத்துக்கு உள்ளான இந்திய மாணவர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் கத்திக்குத்தில், படுகாயம் அடைந்த இந்திய மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள வால்பரைசோ நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 24 வயதான வருண் ராஜ் என்ற இந்திய மாணவரை, ஜோர்டான் ஆண்ட் ராட் (24) என்ற அமெரிக்க வாலிபர் கத்தியால் குத்தினார். அதில் படுகாயம் அடைந்து வருண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் உயிர் பிழைப்பது கடினம் என டாக்டர்கள் கூறியிருந்தனர். … Read more

Pradeep – பெண்கள் பாதுகாப்பு.. கௌதமி ஏன் கமலை விட்டு பிரிந்தார்.. பிரதீப்புக்கு பயில்வான் ரங்கநாதன் சப்போர்ட்

சென்னை: Pradeep Antony (பிரதீப் ஆண்டனி) பிக்பாஸ் சீசன் 7ல் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதற்கு பயில்வான் ரங்கநாதன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பது பிரதீப் ஆண்டனி. அவர் இருந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா, பூர்ணிமா, ஜோவிகா உள்ளிட்டோர் கமலிடம் குற்றச்சாட்டு வைத்ததை அடுத்து அவர்

கிராம சேவை உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023, டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் – பிரதமர்

கிராம சேவை உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களை நிரப்புதற்கான பரீட்சை டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.   கிராம சேவை உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசியமான பரீட்சைகள் எப்போது நடை பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன கேட்ட வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். 2023.06.30ம் திகதி வரை நாட்டில் 2763 கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிவித்த பிரதமர், 2021.03.31 … Read more