`தீபாவளி கொண்டாட்டம் வேண்டாம்'… வெள்ளை மாளிகை அழைப்பை நிராகரித்த கவிஞர் ரூபி கவுர்!

வெள்ளை மாளிகையில் இருந்து வந்த தீபாவளி கொண்டாட்டத்திற்கான அழைப்பை கனடா நாட்டின் கவிஞர் ரூபி கவுர் (Rupi Kaur) நிராகரித்துள்ளார். இந்தியாவின் பஞ்சாபில் பிறந்து தற்போது கனடாவின் டொரொன்டோவில் வசித்து வரும் ரூபி கவுர், 2014-ல் வெளியிடப்பட்ட தனது முதல் புத்தகமான `மில்க் அண்ட் ஹனி’ மூலம் பிரபலமடைந்தார். மில்லியன் கணக்கில் விற்றுத் தீர்ந்த இந்தப் புத்தகம் நியூயார்க் டைம்ஸின் சிறந்த புத்தகங்களின் விற்பனை பட்டியலில் இருந்தது.  காதல், இழப்பு, அதிர்ச்சி, ஹீலிங், பெண்ணியம் போன்று பல … Read more

சேலத்தில் கனமழையால் சிவதாபுரம் பகுதி வீடுகளில் வெள்ளம் – மக்கள் சாலை மறியல்

சேலம்: சேலத்தில் நேற்று முன் தினம் இரவு விடிய விடிய பெய்த மழையால் வெள்ளக் காடாக சிவதாபுரம் மாறியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் நேற்று முன் தினம் மாலை முதல் விடிய விடிய கனமழை பெய்தது. சேலம் மாநகராட்சி 22-வது கோட்டம் சித்தர் கோயில் மெயின் ரோடு, சிவதாபுரத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக, பொது மக்கள் குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது. சாக்கடை கால்வாய்களை சரிவர … Read more

டெல்லியில் காற்று சுத்திகரிப்பான் கருவி விற்பனை உயர்வு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மிகத் தீவிர காற்று மாசு நிலவி வருகிறது. இதனால், கண் எரிச்சல், இருமல், மூச்சுத்திணறல் என பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். டெல்லி மட்டுமல்லாது மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் காற்று மாசு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், காற்றுமாசுவிலிருந்து தப்பிப்பதற்காக காற்றை சுத்திகரிக்கும் இயந்திரங்களை மக்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இம்மாதத்தில் காற்று சுத்திகரிப்பான் (Air Purifier) விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளதாக நிறுவனங்கள் … Read more

மாற்று பாலினத்தவரும் கத்தோலிக்க ஞானஸ்நானம் பெறலாம்: வாடிகன் ஒப்புதல்

வாடிகன்: மாற்று பாலினத்தவரும் கத்தோலிக்க ஞானஸ்நானம் பெற வாடிகனின் கோட்பாட்டு அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. அவர்களே ஞானப் பெற்றோராக இருந்தும் தமக்குத்தாமே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கத்தோலிக்க திருமணங்களில் சாட்சிகளாக இருக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோசப் நெக்ரி என்ற பாதிரியார் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 6 கேள்விகள் அடங்கிய ஒரு தொகுப்பை வாடிகனுக்கு அனுப்பியிருந்தார். அதில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்தும், அவர்களுக்கு ஞானஸ்நானம் வழங்குதல் குறித்தும் கேட்கப்பட்டிருந்தது. … Read more

தனது முன்னாள் மனைவியுடன் நேருக்கு நேர் மோதும் தனுஷ்!

Dhanush Captain Miller: தனுஷின் கேப்டன் மில்லர் படமும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படமும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.    

பிரபல ஏ ப்ளஸ் ரவுடியை கோட்டை விட்ட போலீசார்..! என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரண்

கள்ளத் துப்பாக்கி வைத்து ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டிய வழக்கில் ஆறு மாதம் தேடியும் பிரபல ஏ ப்ளஸ் ரவுடியை கோட்டை விட்ட போலீசார். என்கவுண்டருக்கு பயந்து நடுவீரப்பட்டை சேர்ந்த பிரபல ரவுடி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.  

முகமது ஷமியை திருமணம் செய்து கொள்ள தயார்… ஆனால் ஒரு கண்டிஷன் – பிரபல பாலிவுட் நடிகை

நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமாக பந்துவீசி அசத்திக் கொண்டிருக்கிறார் முகமது ஷமி. அவருக்கு இப்போது திருமண வாய்ப்பு தேடி வந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகையான பாயல் கோஷ் வெளிப்படையாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். அதில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஷமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள நான் தயார், ஆனால் ஒரு கண்டிஷன் என தெரிவித்துள்ளார். அது என்ன கண்டிஷன் என்றால் முகமது ஷமி தன்னுடைய ஆங்கில புலமையை … Read more

கேள்வி கேட்க லஞ்சம்: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பியின் பதவியை பறிக்க பரிந்துரை!

டெல்லி: கேள்வி கேட்க பணம் பெற்ற விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி  மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவியை  பறிக்க மக்களவை நெறிமுறைக்குழு பரிந்துரைசெய்துள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக தொடர்பாக குற்றச்சாட்டுக்கு ஆளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.  மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவியை பறிக்க மக்களவை நெறிமுறைக்குழு பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசுபவர் மம்தா கட்சியை சேர்ந்த எம்.பி.  மஹுவா மொய்த்ரா. இவர் பிரதமர் மோடி மற்றும் மத்தியஅரசு … Read more

ஒட்டுமொத்த ராஜபக்சே குடும்பமும் கூடி 'சதி' ஆலோசனை- 'தப்பி ஓட'முயன்ற பசில் ஜனாதிபதி தேர்தலில் போட்டி?

கொழும்பு: இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சே குடும்பத்தின் பசில் ராஜபக்சே போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அக்டோபர் 10-ந் தேதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் போனால் இலங்கை மக்கள் மீண்டும் வீதிகளில் இறங்கி போராட்டத்தை நடத்தக் Source Link