ஜிகர்தண்டா -2 ,ஜப்பான் படங்களுக்கு சிறப்பு காட்சி:தமிழக அரசு அனுமதி

சென்னை:ஜிகர்தண்டா -2, ஜப்பான் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட் டுஉள்ளது. இது குறித்து அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: நவ.,10 ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் ஜிகர்தண்டா -2 , மற்றும் ஜப்பான் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதன்படி மேற்கண்ட நாட்களில் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30மணிக்குள் காட்சிகளை முடித்து கொள்ள வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Asian Archery Championship: Gold for India | ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு தங்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாங்காக்: பாங்காக்கில் நடந்து வரும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோதி, பர்னீத் மற்றும் அதிதி அடங்கிய இந்திய மகளிர் அணி, சீனாவை வீழ்த்தி தங்கம் வென்றது. தாய்லாந்தில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. காம்பவுண்டு மகளிர் பிரிவில் இந்தியாவின் ஜோதி, பர்னீத் மற்றும் அதிதி அடங்கிய இந்திய மகளிர் அணி, சீனாவை வீழ்த்தி தங்கம் வென்றது. நேற்று (நவ.,08) காம்பவுண்டு கலப்பு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அதிதி, … Read more

Arun madheswaran: விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் அருண் மாதேஸ்வரன்.. விரைவில் அறிவிப்பு!

சென்னை: நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான ராக்கி, சாணி காயிதம் படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிவையில் கேப்டன் மில்லர் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போகிறது. தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் டிசம்பர் வெளியீடாக

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத் திட்டத்தின் “பாடசாலைகளுக்கான உணவூட்டல்” நிகழ்ச்சித் திட்டம்

  உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போஷாக்கான உணவு வழங்கல் திட்டத்திற்கு அனுசரணை வழங்கும் உலக உணவுத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் “வீட்டில் வளர்க்கப்பட்ட உற்பத்திகளைப் பயன்படுத்தி பாடசாலைகளுக்கான உணவூட்டல் (Home Grown School Food Feeding Programme) ” நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட திட்டமிடல் பிரிவின் ஒருங்கிணைப்பில் அமுல்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கான நோக்குநிலை நிகழ்ச்சி (7) செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி … Read more

“பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு உதவியது எஸ்பிஐ வங்கி…" – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் பயணமாக இலங்கைக்குச் சென்றிருந்தபோது, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். திருக்கோணமலையில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையைத் திறந்து வைத்து, சர்வதேச வர்த்தகத்தில் பெருநிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதில் வங்கியின் பங்கைப் பாராட்டினார். நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவருடன் இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கான இந்திய கமிஷனர் கோபால் பால்கே மற்றும் எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா ஆகியோரும் கலந்துகொண்டனர். திருகோணமலையில் வங்கி கிளையைத் திறந்து … Read more

அனகாபுத்தூர் மக்களின் வாழ்விட உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்: அரசுக்கு இரா.முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் குடும்பங்கள் அனைத்துக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும். அண்மையில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற பெயரில் இடிக்கப்பட்ட வீடுகள் முழுமையாக அரசு செலவில் கட்டித் தரப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னர் தாம்பரம் வட்டத்திலும் பிறகு, தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பிரித்து இரண்டு மாவட்டங்களாக அமைத்ததால் ஆலந்தூர் வட்டம் என்று … Read more

காஷ்மீரில் என்கவுன்ட்டர்: தீவிரவாதி சுட்டுக் கொலை; பாக். துப்பாக்கிச் சூட்டில் பிஎஸ்எஃப் வீரர் காயம்

சோபியான்: காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் தீவிரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட தீவிரவாதி மைசர் அகமது தர் என்று அடையாளம் தெரிந்துள்ளது. இவர், ‘தி ரெஸிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ என்ற இயக்கத்துடன் தொடர்புடையவராக அறியப்படுகிறார். இது ஒருபுறம் இருக்க சம்பா மாவட்டம் ராம்கர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார். சம்பா மாவட்டத்தில் கடந்த 24 நாட்களில், எல்லையில் போர் நிறுத்த … Read more

அமேசான் பிரைமில் இந்த சூப்பர் ஹிட் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

Amazon Prime வீடியோவில் பல சூப்பர் ஹிட் படங்கள் நிரைந்துள்ளன. அவற்றில் இந்த தீபாவளி பண்டிகை விடுமுறையில் பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படங்கள்.  

’கொஞ்சம் கருணை காட்டப்பா..’ பாகிஸ்தான் டீம் வருண பகவானை நோக்கி தீவிர பிரார்த்தனை

உலக கோப்பை 2023 தொடர் இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஏற்கனவே இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி முன்னணியில் இருக்கிறது. மூன்று அணிகளும் தங்களின் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வியை அடைந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் முன்னணியில் இருக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அந்தவகையில் … Read more

Airtel, Jio, Vi, & BSNL இரண்டாம் சிம் கார்டாக பயன்படுத்துகிறீர்களா? சூப்பரான ரீசார்ஜ் திட்டங்கள்

இன்று, பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் டூயல் சிம் கார்டு ஸ்லாட்டுகளுடன் வருகின்றன. சில ஃபிசிக்கல் ஸ்லாட்டுகளுடன் eSIM ஆதரவையும் வழங்குகின்றன. பல சிம் கார்டுகளை வைத்திருப்பது பெரும்பாலும் வசதிக்காகவே உள்ளது. இது பல ஆண்டுகளாக பயனர்களிடையே வழக்கமாகி வருகிறது. வழக்கமாக, பயனர்கள் தங்கள் முதன்மை சிம்மை தனிப்பட்ட தொடர்புகளுக்காக வைத்திருக்கும் அதே வேளையில் அவர்கள் வணிக நோக்கங்களுக்காக இரண்டாம் நிலை சிம்மை வைத்திருப்பார்கள். இரண்டாம் நிலை கார்டுக்கு குறைந்தபட்ச உபயோகம் மட்டுமே இருக்கும்.  அந்தவகையில் இரண்டு சிம் கார்டுகளை … Read more