நம்பர் 1 இடம் இந்தியாவுக்கு எப்போதும் பிரச்சனை தான் – இந்த முறையாவது சோக வரலாறு மாறுமா?

இந்திய அணி உலக கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் கம்பீரமாக இருக்கிறது. அத்துடன் அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்த முதல் அணி இந்தியா தான். இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு உலக கோப்பைகளிலும் இந்திய அணி இதேபோல் லீக் சுற்றுகளின் முடிவில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர்களில் அபாரமாக விளையாடிய இந்திய அணி லீக் சுற்றுகளின் முடிவில் முதல் … Read more

இப்படியொரு SMS வந்தா உஷார் மக்களே..! 82 விழுக்காடு இந்தியர்கள் ஏமாறுகிறார்களாம்

செல்போனை குறி வைத்து எப்படியெல்லாம் மோசடிகளை செய்யலாமோ அப்படி எல்லாம் மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லா தரப்பினரும் இந்த மோசடி வலையில் சிக்குகின்றனர். அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் 82 விழுக்காடு இந்தியர்கள் ஏதாவதொரு போலி செய்திகளில் சிக்குகிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. போலியான வேலை அறிவிப்புகள் அல்லது சலுகைகள் (64%) மற்றும் வங்கி எச்சரிக்கை செய்திகள் (52%) மோசடி செய்ய பயன்படுத்தப்படும் பொதுவான உத்திகள். நீங்கள் ஸ்மார்ட் போன் … Read more

இன்று முதல் சனிக்கிழமை வரை தீபாவளிக்காகக் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை

சென்னை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இன்று சென்னைமெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல் மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, இன்று (9-ந் தேதி), நாளை (10-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (11-ந் தேதி) ஆகிய நாட்களில் இரவு 10:00 மணி வரை … Read more

சிறையில் தவிக்கும் இந்திய மீனவர்களுக்கு தீபாவளி பரிசு.. விடுதலை செய்யும் பாகிஸ்தான் அரசு

கராச்சி: பாகிஸ்தான் சிறையிலிருந்து 80 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி பாகிஸ்தான் அரசு இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள குஜராத் மாநிலம் அரபிக்கடலை எல்லையாக கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க அரபிக்கடலுக்குள் செல்லும்போது வழி தவறி பாக் எல்லைக்குள் தாண்டி சென்றுவிடுவதுண்டு. Source Link

Robbery at gunpoint in Sakkar | சக்காரில் துப்பாக்கி முனையில் கொள்ளை

புதுடில்லி:வடகிழக்கு டில்லியில் எலக்ட்ரிக் கடைக்குள் புகுந்த கும்பல், துப்பாக்கியை காட்டி மிரட்டி லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது. வடகிழக்கு டில்லி துர்காபுரி சக்கார் பகுதியில் எலக்ட்ரிக் கடை வைத்திருப்பவர் சச்சின் குப்தா. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு இவரது கடைக்கு நான்கு பேர் வந்தனர், துப்பாக்கியைக் காட்டி சச்சினை மிரட்டி, 2.5 லட்சம் ரூபாய் பணம், வங்கி காசோலை புத்தகம், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். … Read more

துபாய் தொழிலாளர்களுடன் தீபாவளி கொண்டாடிய கார்த்தி

வருகிற 10ம் தேதி வெளியாக இருக்கும் தனது 'ஜப்பான்' படத்தின் புரமோசன் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் கார்த்தி. பட புரமோசனுக்காக துபாய் சென்ற கார்த்தி அங்கு புர்ஜ் கலிபாவை பார்வையிட்டார். துபாயைச் சேர்ந்த தொழிலதிபர்களும், திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியும் துபாயில் இந்திய தொழிலாளர்கள் தங்கியிருக்கும் முகாம் பற்றி கார்த்தியிடம் கூறினார்கள். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தொழிலாளர் முகாம்களில் தங்கியுள்ள பணியாளர்களின் பிரச்னைகள் அறிந்த கார்த்தி அவர்களை சந்திக்க விரும்புவதாகவும் அவர்களுடன் தீபாவளியை கொண்டாட விரும்புவதாகவும் … Read more

Keerthy Suresh: \"இதெல்லாம் முட்டாள்தனம்..” ராஷ்மிகா போலி வீடியோ… களத்தில் இறங்கிய கீர்த்தி சுரேஷ்!

சென்னை: கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது புஷ்பா 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ராஷ்மிகாவின் போலி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவம் கடும் சர்ச்சையான நிலையில், இது முட்டாள்தனமானது என

விவசாயிக்கு அடித்த பம்பர் பரிசு: ஒரே நாளில் கொடீஸ்வரரானர்..!

சண்டிகர், பஞ்சாப் மாநிலம் மகில்பூரை சேர்ந்தவர் ஷீத்தல். இவர் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமான நிலையில் இவரது மகன்கள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். என்றாவது வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும், அற்புதம் நடக்கும் என நினைத்த ஷீத்தலின் நம்பிக்கை வீண்போகவில்லை. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருந்து வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது க்ரீன் வியூ பூங்காவிற்கு வெளியே உள்ள … Read more

உலக கோப்பை – நெதர்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி..!

புனே, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்ற 40-வது லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் … Read more