நிதிஷ் குமார் பேச்சு: “அவர்களுக்கு வெட்கமே இல்லை!" – இந்தியா கூட்டணியைச் சாடிய பிரதமர் மோடி

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டசபையில் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்கள்தொகைக் கட்டுப்பாடு குறித்து சட்டசபையில் நேற்று பேசிய நிதிஷ் குமார், “பீகாரில் பெண்களிடம் கல்வியறிவு அதிகரித்திருக்கிறது. பெண்கள் கல்வியறிவு பெற்றால், அது மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும். பொதுவாக பெண்கள் திருமணமாகிச் செல்லும்போது, தங்கள் கணவருடன் அடிக்கடி நெருக்கமாக இருக்கவேண்டியிருக்கிறது. நிதிஷ் குமார் அதுவும் குளிர்காலத்தில் அடிக்கடி நெருக்கமாக இருப்பதால், குழந்தைகள் பிறப்பு அதிகமாக நடக்கிறது. எனவே, பெண்கள் … Read more

“அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார்” – செல்லூர் ராஜு பாராட்டு

மதுரை: “இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார். அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத் துறையை கலைக்க முடியுமா?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். மதுரை அழகப்பன் நகரில் மழையால் சேதமடைந்த சாலையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறுகையில், “மதுரையில் சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி சீரமைக்கவில்லை. மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் அவர்கள் மழை … Read more

“கற்பனைக்கு அப்பாற்பட்ட அநாகரிக கருத்து” – நிதிஷ் குமார் மீது பிரதமர் மோடி தாக்கு

புதுடெல்லி: மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சட்டசபையில் பெண் அரசியல்வாதிகள் முன்னிலையில் கற்பனைகூட செய்ய முடியாத அநாகரிகமான கருத்துகளை பிஹார் முதல்வர் தெரிவித்துள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். பிஹார் சட்டபேரவையில் செவ்வாய்கிழமை பேசிய அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு வழிவகுத்தது. கல்வியறிவு பெற்ற பெண் (மனைவி) கலவியின்போது தனது … Read more

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ரிலீஸ் தேதி மாற்றம்: இதோ புதிய அப்டேட்

Captain Miller Movie Release Date: தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் சற்று முன் அறிவித்துள்ளது. 

தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… தீபாவளிக்கு கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் – முழு விவரம்!

TN Diwali Extra Trains: தீபாவளி பண்டிகையை ஒட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி என தென் மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட வந்தால் அவர் மீது கற்கள் வீசப்படும்… ஏஞ்சலோ மேத்யூஸின் அண்ணன் ஓபன் டாக்!

Angelo Mathews – Shakib Al Hasan: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையில் பல வித்தியாசமான சர்ச்சைகளும் சம்பவங்களும் நடந்துள்ளன. ஆனால், அதில் முக்கியமான சம்பவம் என சொல்ல வேண்டும் என்றால் அது கடந்த சில நாள்களுக்கு முன் இலங்கை – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடந்தேறியது எனலாம். அதில் வங்கதேச அணி பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அதில் இலங்கையின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸின் அவுட்தான் பெரும் சர்ச்சையை கிளப்பி கிரிக்கெட் … Read more

கிரிக்கெட் வாரியம் கலைப்பு செல்லாது என கூறிய நீதிபதி மீது அடுக்கடுக்கான புகார்.. பதவியை ராஜினாமா செய்வதாக இலங்கை அமைச்சர் மிரட்டல்

ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே கலைத்தது செல்லாது என்று இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரோஷன் ரணசிங்கே உத்தரவை எதிர்த்து ஷம்மி சில்வா தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விசாரணை விரைவில் நடைபெறும் எனவும் அமைச்சரின் இந்த உத்தரவை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நீதிபதி மீது ஊழல் குற்றச்சாட்டை கூறிய அமைச்சர் … Read more

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அமித்ஷா.. பிரசார வாகனத்தில் உரசிய மின்வயரால் ஷாக்.. தீவிர விசாரணை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணித்த தேர்தல் பிரசார வாகனம் மின்கம்பியில் உரசிய நிலையில் அவர் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விசாரணை தொடங்கி உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். தற்போதைய சட்டசபையின் 5 Source Link

When is the Parliament Winter Session? | பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் எப்போது ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பரில் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் ஒட்டு எண்ணிக்கை டிச.3-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து நடந்த ஆலோசனைக்கு பின் இன்று வெளியான செய்தியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை டிச.4 முதல் 22-ம் தேதி வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தொடரில் தொலை பேசி ஒட்டு கேட்பு … Read more

செந்தில் கதை நாயகனாக நடிக்கும் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா'

ராக் அண்ட் ரோல் மற்றும் ஏ.பி புரொடக்ஷன் சார்பில் யாஷ்மின் பேகம் மற்றும் மணிமேகலை லட்சுமணன் இணைத்து தயாரிக்கும் படம் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா'. இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். சுந்தர் மஹா ஸ்ரீஹீரோவாக நடிக்கிறார். சந்தியா ராமசுப்பிரமணியன், அபினயஸ்ரீ இருவரும் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். வில்லியாக நதியா வெங்கட் நடிக்கிறார். பிரபு, சன்னி பாபு ஹீரோ நண்பர்களாக நடிக்கிறார்கள். ராஜ் கண்ணாயிரம் இயக்கி உள்ளார். வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜோசப் சந்திரசேகர் … Read more