பஞ்சாப்பில் மருந்து வாங்க போன விவசாயி.. 4 மணி நேரத்தில் கோடீஸ்வரர் ஆனார்.. அடித்த ஜாக்பாட்

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் மருந்து வாங்குவதற்காக, மருத்து கடைக்குச் சென்ற விவசாயி, லாட்டரி வாங்கிய நிலையில், அடுத்த 4 மணி நேரத்தில் கோடீஸ்வரர் ஆகி உள்ளார். அவருக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்ததால் ரூ.2.5 கோடிக்கு அதிபதியாகி உள்ளார். லாட்டரியில் சில நேரங்களில் அதிர்ஷ்டம் அடிப்பது உண்டு. ஆனால் பலருக்கும் லாட்டரி ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது. உழைக்காமல் கோடீஸ்வராக விரும்பி Source Link

ராஷ்மிகாவை தொடர்ந்து வைரலாகும் கேத்ரினா கைப்பின் 'டீப் பேக்' வீடியோ!

ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் ஒரு புகைப்படத்தில் அல்லது வீடியோவில் இருக்கும் ஒருவரது முகத்தை இன்னொரு நபரின் முகத்தின் மேல் பொருத்த முடியும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தான் சோசியல் மீடியாவில் பலரும் போலியான வீடியோக்களை பரப்பி வருகிறார்கள். இப்படித்தான் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை ஷாரா படேல் என்பவரின் முகத்தில் இணைத்து டீப் பேக் வீடியோ வெளியிட்டிருந்தார்கள். இதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்ததை அடுத்து தற்போது மத்திய அரசும் அதை தடுப்பதற்கு ஒரு … Read more

Patrick Dempsey is the sexiest man in the world! | உலகின் கவர்ச்சியான மனிதர் பேட்ரிக் டெம்ப்சே!

ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் டெம்ப்சேவை உலகின் கவர்ச்சியான மனிதர் என்று, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல பீப்பிள் பத்திரிகை அறிவித்துள்ளது 57 வயதான பேட்ரிக், ‘கிரேஸ் அனாடமி’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர். ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் டெம்ப்சேவை உலகின் கவர்ச்சியான மனிதர் என்று, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல பீப்பிள் பத்திரிகை அறிவித்துள்ளது 57 வயதான பேட்ரிக், ‘கிரேஸ் அனாடமி’ புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

இவர்தான் எனக்கு போட்டியாக வருவார் என்று நினைக்கவில்லை.. வைரமுத்து யாரை சொல்றாரு பாருங்க

சென்னை: Vairamuthu (வைரமுத்து) வைரமுத்து தனக்கு போட்டியாக யார் இருக்கிறார் என்று மனம் திறந்து பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவின் பாடலாசிரியர்களில் வைரமுத்து தவிர்க்க முடியாதவர். கண்ணதாசன்,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வாலி ஆகியோர் வரிசையில் வைரமுத்துவும் ஒரு மிகப்பெரிய லெஜண்ட். பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தின் அறிமுகமானவர் வைரமுத்து. இளையராஜா இசையில் இது ஒரு

அறநிலையத்துறை அதிகாரியை மோசமாகத் திட்டினாரா மனோ தங்கராஜ்? – குமரி மல்லுக்கட்டும், பின்னணியும்!

கன்னியாகுமரிக்கு வந்திருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோயில் பிரசாதம் கொடுக்கச் சென்ற இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையரை, அமைச்சர் மனோ தங்கராஜ் அசிங்கமாகத் திட்டியதாகப் புதிய சர்ச்சை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக தி.மு.க தலைமைக்கும் புகார்கள் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கடந்த மாதம் 28-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார். நாகர்கோவிலில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த உதயநிதியை, மரியாதை நிமித்தமாகச் சந்தித்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பிரசாதத்தை … Read more

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலி, ஏழாவது ஊதியக் குழுவின் திருத்திய ஊதிய விகிதம் மற்றும் 20% போனஸ் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக TANTEA-க்கு கூடுதலாக 12.78 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இந்த திருத்திய ஊதிய விகிதம் நடைமுறைபடுத்தப்படுவதால் 212 பணியாளர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தொழிலாளர்கள் உரிமைகளைக் காப்பதோடு, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் … Read more

“காசா மீதான இஸ்ரேலின் போரை இந்தியாவால் நிறுத்த முடியும்” – ஜோர்டான் தூதர் நம்பிக்கை

புதுடெல்லி: காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை இந்தியாவால் நிறுத்த முடியும் என்று இந்தியாவுக்கான ஜோர்டான் தூதர் சலாம் ஜமீல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும், அதற்கேற்ப போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதே ஜோர்டானின் நிலைப்பாடு. இதன்மூலம், காசாவில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படும். ஏனெனில், காசாவைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் … Read more

”50,000 பேருக்கு 4 கழிவறைகள் மட்டுமே” – காசாவில் பணியாற்றிய அமெரிக்க செவிலியரின் அதிர்ச்சி பகிர்வுகள்

டெல்லி: காசா நிவாரண முகாம்களில் பணிபுரிந்துவிட்டு கடந்த வாரம் அமெரிக்காவுக்குத் திரும்பிய செவிலியர் ஒருவர், தனது சக ஊழியர்கள் குறித்தும், தன்னுடைய பணி அனுபவம் குறித்தும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். காசாவின் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த அக்.7-ஆம் தேதி தொடங்கிய போர், 30 நாட்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. காசாவில் உள்ள தங்குமிடம், மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது இஸ்ரேல் ராணுவம். போர் கொடூரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள மக்களின் நிலை … Read more

புதிய காதலனை கட் செய்ய சொன்ன ரகசிய காதலன் கொலை! சிக்கிக்கொண்ட பெண்..! என்ன நடந்தது?

கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் தனது முதல் ரகசிய காதலனை, 2-வது ரகசிய காதலன் மூலம் திட்டம் தீட்டி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.