கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைக்கு நடாத்தும் நடமாடும் சேவை – 2023

கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைக்கு நடாத்தும் நடமாடும் சேவை – 2023 கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை – 2023, நாளை (4) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மட்/மட்/ பாலமீன்மடு விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.  

நட்சத்திரப் பலன்கள்: நவம்பர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards

அசுவினி ப்ரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

அக்டோபரில் 43 சதவீதம் மழை குறைவு: இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: அக்டோபர் மாதத்தில் வழக்கத்தைவிட 43 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வழக்கத்தைவிட அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை 43 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 171 மிமீ மழை பெய்யும் நிலையில், தற்போது 98 மிமீ மட்டுமே பெய்துள்ளது. கடந்த 123 ஆண்டுகளில் இது 9-வது முறையாக … Read more

The gang made fun of the student by undressing her | மாணவி உடையை அவிழ்த்து சில்மிஷம் செய்த கும்பல்

வாரணாசி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், பனாரஸ் ஹிந்து பல்கலை மாணவியின் உடையை அவிழ்த்து சில்மிஷம் செய்த மூவர் கும்பல், அதை ‘வீடியோ’வாக பதிவு செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டது. அக்கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். உ.பி.,யில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலையில் படித்து வரும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் இரவு தன் தோழியுடன் ஒரு கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அடங்கிய கும்பல், மாணவியை தோழியிடம் இருந்து … Read more

டபுள் ஐ ஸ்மார்ட் படத்திற்காக மீண்டும் சிக்ஸ் பேக்கில் ராம் பொத்தினேனி

கடந்த 2019ம் ஆண்டில் புரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் பொத்தினெனி நடித்து வெளிவந்த 'ஐ ஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'டபுள் ஐ ஸ்மார்ட்' எனும் பெயரில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த பாகத்தையும் புரி ஜெகநாத் இயக்குகிறார். இதில் ராம் பொத்தினெனி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் 2024 மஹா சிவராத்திரி மார்ச் 8ம் தேதி அன்று வெளியாகிறது . இதன் முதல் பாகத்தில் ராம் … Read more

Foundation to build 10,000 additional houses for Sri Lankan plantation workers | இலங்கை தோட்ட தொழிலாளர்களுக்கு கூடுதலாக 10,000 வீடுகள் கட்ட அடிக்கல்

கொழும்பு: ”இலங்கையில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு, கூடுதலாக, 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த உறுதிமொழியின் அடிப்படையில், திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது,” என, ‘நாம் 200’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நம் அண்டை நாடான இலங்கைக்கு, மலையக தமிழர்கள் வந்ததன், 200 ஆண்டு வரலாற்றை போற்றும் விதமாக, ‘நாம் 200, ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்’ என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் … Read more

காளை மாடு.. அவ்வை சண்முகி படத்தில் நடிச்ச அந்த பாப்பாவா இது.. எப்படி இருக்காங்க பாருங்க!

சென்னை: கமல்ஹாசனின் அவ்வை சண்முகி படத்தில் அவருக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரமான ஆன் அன்ரா (Ann Alexia Anra) இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன. காளை மாடு என கமல்ஹாசனை அந்த குட்டிப் பாப்பா சொல்வதும் அவரது நடிப்பும் இன்னமும் ரசிகர்கள் மனதில் அப்படியே நின்று ஆடிக்

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2023

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களங்களின் அனுசரணையில், கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா இன்று (03.11.2023) காலை 9.00 மணியளவில் இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி நிலைய கலாசார மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி விழாவில் யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழிநுட்பப் பீடத்தின் பீடாதிபதி சிவமதி … Read more

அரசு போக்குவரத்துக் கழக பணிகளை குத்தகைக்கு விடுவதா?- ராமதாஸ் கண்டனம்

சென்னை: மாநகரப் போக்குவரத்துக்கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் குத்தகை முறை நியமனங்களை கைவிட்டு, அரசே நேரடியாக பணியாளர்களை நியமிக்க முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 234 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை குத்தகை முறையில் அமர்த்தும் தமிழக அரசின் முடிவுக்கு எழுந்த எதிர்ப்புகள் அடங்குவதற்குள்ளாக, விழுப்புரம் கோட்ட அரசு … Read more

கெஜ்ரிவாலை கைது செய்ய விரும்பும் பாஜக : ஆம் ஆத்மி அமைச்சர் குற்றச்சாட்டு

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்ய பாஜக விரும்புவதாக அம்மாநில அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார். அமலாக்கத்துறை டில்லி மதுபான ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.  ஏற்கனவே இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு உள்ளதால் கெஜ்ரிவாலும் அடுத்து கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி அச்சம் தெரிவித்து வருகிறது. இன்று,டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களிடம், … Read more