Court orders Election Commission to submit donation details | நன்கொடை விபரங்களை சமர்ப்பிக்க தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் உத்தரவு
புதுடில்லி,:தேர்தல் பத்திர விற்பனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 2023, செப்., 30 வரை அரசியல் கட்சிகள் பெற்றுள்ள நன்கொடை விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. தேர்தல் பத்திரம் அரசியல் கட்சிகள் தேர்தல் செலவுகளுக்கான நன்கொடையை பெறுவதற்கு, தேர்தல் பத்திர விற்பனையை மத்திய அரசு 2018ல் நடைமுறைப்படுத்தியது. எஸ்.பி.ஐ., எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாயிலாக தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தனிநபர்கள், ஒன்றுக்கும் … Read more