4 மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிப்பது யார்..?

போபால், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக சட்டசபை தேர்தல் திருவிழா களை கட்டியிருந்தது. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதாவும், காங்கிரசும் நேரடியாக மல்லுக்கட்டின. தெலுங்கானாவில் இந்த 2 தேசிய கட்சிகளுடன் பாரதிய ராஷ்டிர சமிதியும் சேர்ந்ததால் மும்முனை போட்டி நிலவியது. மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணியும், சோரம் மக்களின் இயக்கமும் நேரடியாக மோதிக்கொள்ள, காங்கிரஸ், பா.ஜனதா … Read more

எனது மகனுக்கு இந்த இந்திய வீரரை முன்மாதிரியாக கூறுவேன் – பிரைன் லாரா

டிரினிடாட், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தனது மகனுக்கு முன்மாதிரியாக பயன்படுத்துவேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் லாரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் ஏதேனும் விளையாட்டில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டால், விராட் கோலி மாதிரி விளையாட வேண்டும் என்று கூறுவேன். மேலும் கோலியின் அர்ப்பணிப்பையும் வலிமை மட்டும் இல்லாமல், நம்பர் ஒன் விளையாட்டு வீரராக ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை … Read more

விமானத்தில் நடந்த தாக்குதல்.. மைக் டைசனிடம் குத்து வாங்கியவர் ரூ.3 கோடி இழப்பீடு கேட்கிறார்

பிரபல முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விமானத்தில் பயணம் செய்தபோது தன்னுடன் பயணித்த சக பயணியை அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சான் பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்ட ஜெட்புளூ விமானத்தில் மைக் டைசனுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த மெல்வின் டவுன்சென்ட் என்ற பயணி, மைக் டைசனிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்தார். டைசனின் காதுக்கு அருகே சென்று பேசி நச்சரித்துக்கொண்டே இருந்தார். இதனால் பொறுமை இழந்த மைக் டைசன், அந்த நபரை பயங்கரமாக … Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரேசில் ஜனாதிபதியுடன் சந்திப்பு

  டுபாயில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP28 க்கு இணையாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு   (02) நடைபெற்றது. இச் சந்திப்பின் போது ஜனாதிபதி விக்ரமசிங்க, வெப்ப வலய நாடுகளான இலங்கை மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளையும் பாதிக்ககூடிய விடயங்களுக்குத் தீர்வு காண ஒன்றுபடுமாறும் கேட்டுக்கொண்டார். அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா … Read more

சுனாமி எச்சரிக்கை… பிலிப்பைன்ஸில் 7.5 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!

Philippines Earthquake: பிலிப்பைன்ஸ் நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று நள்ளிரவில் ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

மாற்றுத் திறனாளிகள் நலனை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்டிசம்பர் மாதம் 3-ம் நாள் அனைத்துநாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் சுயமரியாதையுடன் சமுதாயத்தில் இணைந்து வாழ நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. நமது அரசு, மாற்றுத் … Read more

ராமர் கோயில் குடமுழுக்கு: 6,000 பேருக்கு அழைப்பு – விமான கட்டணங்கள் உயர்வு

அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று 2019-ம் ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி கோயில் கட்டுமான பணிக்காக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ராமர் கோயில் வளாகம் 2.7 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில் 57,400 சதுர அடியில் கோயில்கட்டப்பட்டு உள்ளது. 360 அடி நீளம்,235 அடி … Read more

வெளிநாடுகளில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்களை கொல்ல இஸ்ரேல் திட்டம்

புதுடெல்லி: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் முடிந்த பிறகு, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கோல்டா மீரின் வழியைப் பின்பற்ற இப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதன்படி, இஸ்ரேல் எதிரிகள் (ஹமாஸ் தலைவர்கள்) எந்த நாட்டில், எந்த கண்டத்தில் இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து கொலை செய்ய ‘ஆபரேஷன் ராத் ஆப் காட்’ போன்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக துருக்கி, லெபனான் மற்றும் கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்களை ஒழிப்பதற்கான திட்டத்தை … Read more

Another nurse arrested in an abortion case threw the babies into the Cauvery river in Ambalam | கருக்கலைப்பு வழக்கில் மேலும் ஒரு நர்ஸ் கைது சிசுக்களை காவிரி ஆற்றில் வீசியது அம்பலம்

பையப்பனஹள்ளி : கருக்கலைப்பு வழக்கில், மேலும் ஒரு நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சிசுக்களை காவிரி ஆற்றில் வீசியது, விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மைசூரு தனியார் மருத்துவமனையில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதாக, சென்னை டாக்டர் துளசிராமன், 44, மைசூரு டாக்டர் சந்தன்பல்லால், 45, அவரது மனைவி மீனா, 42, லேப் டெக்னிஷியன் நிஷார், 27, வரவேற்பாளர் ரீஸ்மா, 48, ஆகிய ஐந்து பேரை, பெங்களூரு பையப்பனஹள்ளி போலீசார் கைது செய்தனர். கருவை கலைக்க 50 ,000 ரூபாய் வரை … Read more