ரசிகர்களுக்காக இலவச திருமணம் மண்டபம்.. ராகவா லாரன்ஸின் நெகிழ்ச்சி செயல்!

சென்னை: தனது ரசிகர்களுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் இலவச திருமண மண்டபம் ஒன்று கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ். ஜே சூர்யா ஆகியோர் நடித்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே சூர்யா என

“அவசியமின்றி வெளியே வராதீர்கள்” – சென்னை காவல் துறையின் புயல், மழை முன்னெச்சரிக்கை குறிப்புகள்

சென்னை: தமிழகத்தில் கனமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கையை ஒட்டி, சென்னை காவல் துறை சில அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் புயல், நான்காம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து ஐந்தாம் தேதி ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலானது கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் … Read more

மஹுவாவை தகுதி நீக்கம் செய்யும் பரிந்துரைக்கு எதிராக சபாநாயகருக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப் பணம் பெற்றதாகக் கூறிய குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யக் கூறும் மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ராஜன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார். நான்கு பக்கங்களுக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் ஆதிர் ராஜன் கூறியிருப்பதாவது: “நெறிமுறைக் குழு மற்றும் சிறப்புரிமை குழு ஆகியவை திட்டமிடப்பட்டப் பணிகள் குறித்தும், குறிப்பாக … Read more

திங்கட்கிழமை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கல்வி நிலைய விடுமுறை

செங்கல்பட்டு கன மழை காரணமாக சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலின் தென்மேற்கில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும். ’மிக்ஜம்’ எனப் பெரியடப்படுள்ள இந்த புயல் வரும் 4 ஆம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5ஆம் … Read more

மொத்தமாக முடங்கிய ஜெர்மனி.. மாறிய கிளைமேட்.. ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு.. மக்கள் தவிப்பு

முனிச்: ஜெர்மனியில் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் தெற்கு பகுதிகள் பனிப்பொழிவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முனிச் நகரத்தில் ரயில், பேருந்து போக்குவரத்து மட்டும் இன்றி Source Link

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'சலார்' படத்தின் டிரைலர் நேற்று இரவு தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் யு டியூப் தளத்தில் வெளியானது. ஐந்து மொழிகளிலும் இந்த டிரைலர் 18 மணி நேரங்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. ஹிந்தி டிரைலர் 50 மில்லியன், தெலுங்கு டிரைலர் 30 மில்லியன், கன்னட டிரைலர் 8.7 மில்லியன், தமிழ் டிரைலர் 7.9 மில்லியன், மலையாள … Read more

Fight Club Teaser: லோகேஷ் தயாரிப்பு சரியாத்தான் இருக்கு.. ஒரே சிகரெட் புகையும் சண்டையும் தான்!

சென்னை: லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பில் வெளியாகும் முதல் படமான ஃபைட் கிளப் படத்தின் டீசர் தற்போது வெளியானது. இந்த படத்தில் உறியடி விஜய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் படங்களை பார்க்கத்தான் இளைஞர்கள் அதிகளவில் தியேட்டருக்கு செல்கின்றனர் என்பதை டார்கெட் செய்து தொடர்ந்து அதே போன்ற படங்கள் அணிவகுத்து ரிலீஸ் ஆகி வருகின்றன.

புயல் முன்னெச்சரிக்கை – 118 ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே

சென்னை: புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 118 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (டிச.3) புயலாக வலுப்பெற்று டிச.4-ம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து, 5-ம் தேதி நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கக்கூடும் என்று வானிலை … Read more

“தெலங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என நம்புகிறோம்” – டி.கே.சிவக்குமார்

தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 30-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் கட்சியாக உள்ள பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த சூழலில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார். “தெலங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என நம்புகிறோம். நான் மிகவும் உற்சாக மனநிலையில் இருக்கிறேன். நாங்கள் சிறப்பான ஆட்சியை வழங்குவோம். எதிர்க்கட்சிகள் … Read more