பெங்களூருவில் 68 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை

பெங்களூரு: பெங்களூருவில் சதாசிவநகர், எலஹங்கா, பசவேஸ்வரா நகர்,மல்லேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 68 தனியார் பள்ளிகளுக்கு நேற்று காலை 10.30 மணியளவில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில் மும்பை தாக்குதலை போல மிக மோசமான வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் போலீஸாருக்கும், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினருக்கும் தகவல்கொடுத்தனர். மேலும், பெற்றோருக்கு தங்களது பிள்ளைகளை உடனடியாக வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு தகவல் அனுப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் … Read more

“காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் பிரிட்டன் மன்னர் சார்லஸின் குரல் முக்கியமானது” – பிரதமர் மோடி

புதுடெல்லி: துபாயில் நேற்று முன்தினம் ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு தொடங்கிய நிலையில், காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் குரல் முக்கியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்றுவரும் மாநாட்டிற்காக துபாய் சென்றிருந்த பிரதமர் மோடி, மன்னர் மூன்றாம் சார்லஸை நேற்று சந்தித்துள்ளார். அதோடு … Read more

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! சில்க்-ஆக நடிக்கும் ஹீரோயின் யார்?

Silk Smitha Biopic Movie: தென்னிந்திய திரையுலகின் கவர்ச்சி நடிகையாக விளங்கிய சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை, படமாக மாறுகிறது.   

மிக்ஜாம் புயல்: 7 மாவட்டங்களில் மிக கனமழையோடு 70 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசும்..!

மிக்ஜாம் புயல் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.    

Sheela: "நன்றியும் அன்பும்!" – திருமண உறவிலிருந்து வெளியேறுவதாக `மண்டேலா' நடிகை ட்வீட்!

ஷீலா ராஜ்குமார்… ஜி தமிழ் சேனலில் `அழகிய தமிழ் மகள்’ சீரியல், `மனுஷங்கடா’, `டுலெட்’, `கும்பலங்கி நைட்ஸ்’, `திரெளபதி’, `மண்டேலா’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். இவர் நடிப்புப் பட்டறை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரைக் காதலித்து 2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். நடுக்கடலில் வைத்து தனது காதலனைத் திருமணம் செய்து கொண்ட இவரது திருமண புகைப்படங்கள் அந்தச் சமயத்தில் சமூகவலைதளங்களில் வைரலாகியிருந்தன. குறும்படத்தில் பணியாற்றிய போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததால் … Read more

நாள் ஒன்றுக்கு 6 ரூபாய் செலவழித்தால் 150 ஜிபி டேட்டா..! அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்

அடிக்கடி ரீசார்ஜ் செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், BSNL உங்களுக்கான நீண்ட செல்லுபடியாகும் மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் 75 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை, ஏனெனில் இந்த மலிவான திட்டம் முழு 75 நாட்கள் செல்லுபடியாகும். திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டாவும் கிடைக்கும். மேலும் இதன் விலை 500 ரூபாய்க்கும் குறைவு. இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். பிஎஸ்என்எல் ரூ 499 ப்ரீபெய்ட் திட்டம் பிஎஸ்என்எல்லின் … Read more

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய காட்சி கார் கேமராவில் பதிவானது… எப்.ஐ.ஆரில் தகவல்…

அமலாக்கத்துறை அதிகாரி திவாரிக்கு ரூ.20 லட்சம் தரப்பட்டது மருத்துவரின் காரிலிருந்த கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், நவ.1ல் நத்தம் அருகே சாலையில் இருந்த அதிகாரியின் காரில் பணத்தை வைத்த காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறை தனது எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் இருந்து … Read more

எப்படி திமிங்கலம்? தகனம் செய்யப்பட்ட நபர் உயிருடன் வந்த அதிசயம்! பெற்றோர் செய்த வித்தியாசமான சடங்கு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உயிரிழந்தவிட்டதாக கருதப்பட்டு தகனம் செய்யப்பட்ட நபர் ஒருவர் மீண்டும் உயிருடன் வந்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் திரும்பவும் உயிருடன் வரும் சம்பங்களை சினிமாக்களில்தான் பார்த்திருப்போம். ஆனால் அப்படி நிஜமாகவே ஒரு சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது இம்மாநிலத்தின் உதம் சிங் நகர் பகுதியை ஒட்டியுள்ள கிராம் ஒன்றில் Source Link

World AIDS Day Awareness Rally | உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

தங்கவயல் : உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தின விழிப்புணர்வு பேரணி தங்கவயலில் நேற்று நடந்தது. இந்திய மருத்துவ சங்கம் தங்கவயல் கிளை, தங்கவயல் தாலுகா சுகாதார நிலையம், சட்ட சேவை மையம், வக்கீல்கள் சங்கம் ஆகியவை இணைந்து நேற்று எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடத்தின. தங்கவயல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுநாத், இந்திய மருத்துவ சங்கத்தின் தங்கவயல் தலைவர் விஜயகுமார், பொதுச் செயலர் சிவகுமார், வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால கவுடா, துணைத் தலைவர் மணிவண்ணன், மாவட்ட குடும்ப … Read more

சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர்

விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா படத்தில் கூர்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் சந்திரகாந்த். இயக்குநர் பாலசந்தரால் நடிகராக அறிமுகமான சந்திரகாந்த், பல படங்களில் நடித்துள்ளதுடன் திரைப்பட எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளார். அவர் தற்போது சிங்கப்பெண்ணே தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த தொடரின் இயக்குநரான தனுஷ்கிருஷ்ணா சந்திரகாந்தின் நண்பர் ஆவார். அவரது அழைப்பின் பெயரில் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள சந்திரகாந்த் தனக்கு சீரியலில் நடிக்கும் ஐடியாவே கிடையாது என்று பேட்டி அளித்துள்ளார்.