ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு: என்ஐஏ-விடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

சென்னை: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல்குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் என்ஐஏ-விடம், ஒப்படைக்கப்பட்டன. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்த அக்.25-ம் தேதி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்செயலில் ஈடுபட்டதாக பிரபல ரவுடியான சென்னை நந்தனம், எஸ்.எம்.நகரைச் சேர்ந்த கருக்கா வினோத் (42) என்பவரை கிண்டி போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர். குண்டர் தடுப்பு சட்டம்: அவர் மீது … Read more

2028 மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும்: ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி யோசனை

துபாய்; வரும் 2028-ம் ஆண்டுக்கான ஐ.நா. பருவநிலை மாறுபாடு மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். கடந்த 1992-ம் ஆண்டில் ஐ.நா. சபை சார்பில் நடத்தப்பட்ட ‘பூமி மாநாட்டில்’ பருவநிலை மாற்றத்தை தடுக்க உறுதியேற்கப்பட்டது. இதன்படி கடந்த 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபை சார்பில் பருவநிலை மாறுபாடு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் 28-வது மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நேற்று முன்தினம் … Read more

மாமன்னன் முதல் விடுதலை வரை: சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்கள்!

Chennai International Film Festival: சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி தொடங்குகிறது.    

மிக்ஜம் புயல் : காசிமேடு மீனவர்கள்  மீன் பிடிக்கச் செல்லவில்லை

சென்னை சென்னை காசிமேடு மீனவர்கள் மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை. நாளை வங்கக்கடலில் உருவாகும் மிக்ஜம் புயல், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி வந்து, 5- ஆம் தேதி  நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. மேலும் புயல் சின்னம் காரணமாக வங்கக்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் மீனவர்கள் கரை திரும்பும்படி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை … Read more

\"வெறும் 30 நிமிடம்.. ஊரே மொத்தமாக அழியும்..\" மயான அமைதிக்கு பின் உள்ள கொடூரம்.. பார்த்தாலே மிரளுதே

ரிகியவிக்: ஐஸ்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஊரில் வெறும் சில மீட்டர் அடியில் எரிமலை பிழம்பு இருக்கிறது. இதனால் அந்த கிராமத்தில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்ற சூழலே இருக்கிறது. இந்த உலகம் எப்போதும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. நாம் இப்போது பார்க்கும் பகுதிகள் எப்போதும் அதேபோல இருந்தது இல்லை. உதாரணத்திற்கு இன்று Source Link

ரூ.60 கோடியில் உருவாகும் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் படம்

லவ் டூடே படத்தில் நடித்து வெற்றி பெற்ற பிறகு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனை முதலில் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கின்றார். இதில் பிரதீப் ரங்கநாதன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை முதலில் ரூ. 70 கோடி … Read more

3 people arrested in USA for beating and kicking Indian student | இந்திய மாணவருக்கு அடி, உதை அமெரிக்காவில் 3 பேர் கைது

வாஷிங்டன் அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 20 வயது மாணவரை கடத்தி, அடித்து துன்புறுத்திய வழக்கில், சக இந்தியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆர்.சத்தரு என்பவர் வசித்து வருகிறார். இவர், சக இந்தியர்களான ஸ்ரவன் வர்மா, நிகில் வர்மா பென்மட்சா ஆகியோருடன் சேர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 20 வயது மாணவரை, ஏப்ரல் மாதத்தில் இருந்து, தனக்கு சொந்தமான மூன்று வீடுகளில் வைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். … Read more

Trisha: திரிஷாவின் கலக்கல் போட்டோஷுட்.. இந்த புன்னகை என்ன விலை என கேட்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகை திரிஷா விஜய், அஜித், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 20 ஆண்டுகளை கடந்த அவரது திரைப்பயணத்தில் தென்னிந்திய அளவில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து திரிஷா நடித்திருந்த லியோ படம் வெளியாகி மாஸ் வெற்றியை கொடுத்துள்ளது. நடிகை திரிஷா: நடிகை திரிஷா