1,200 டிராக்டர்கள், 300 கார்களுடன் டெல்லி எல்லையில் 14,000 விவசாயிகள்: தயார் நிலையில் போலீஸ்

Farmers Protest: காவல்துறை மூலம் போடப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றுவதற்காக போராட்டக்காரர்கள் பெரிய லாரிகள், புல்டவுசர்கள், டிராக்டர்கள் ஆகியவற்றை தயாராக வைத்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.