iPhone யூசர்களுக்கு அரசின் கடும் எச்சரிக்கை! வங்கி கணக்கில் பணம் காணாமல் போகலாம்

இப்போது ஹேக்கர்கள் தொல்லை அதிகரித்துவிட்டதால் மொபைல் யூசர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். அதேபோல் தாங்கள் பயன்படுத்தும் மொபைல் நிறுவனம் சொல்லும் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அவர்கள் சொல்லும் அப்டேட்டுகளை உடனுக்குடன் செய்ய வேண்டும். இல்லையென்றால் மொபைல் யூசர்களின் தனிப்பட்ட விவரங்கள் எல்லாம் இணையத்தில் லீக்காகிவிடும். ஹேக்கர்கள் கையில் சிக்கி பின் விளைவுகளையும் சந்திக்க நேரிடும். அந்த வகையில் ஆப்பிள் மொபைல் யூசர்களுக்கு அரசிடம் இருந்து எச்சரிக்கை வந்திருக்கிறது. அதன்படி அரசு CIAD-2024-0007 என்ற எச்சரிக்கை … Read more

பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு… பிரதமர் மோடி நெகிழ்ச்சி

டெல்லி: பாரதிய ஜனதாவின் முன்னாள் தேசிய தலைவரும், மூத்த தலைவரும், அயோத்தி ராமர்கோவில் கட்ட அடித்தளமிட்டவருமான  எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருதை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தியில்,  திரு அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம் என்றும்,  “அவருடன் பழகுவதற்கும் அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் எண்ணற்ற வாய்ப்புகளைப் பெற்றதை நான் எப்போதும் எனது பாக்கியமாகக் கருதுவேன்,” என்றுநெகிழ்ச்சியுடன் … Read more

என்றென்றும் அண்ணா.. ஸ்பெயின் நாட்டில் அண்ணா படத்துக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!

மேட்ரிட்: ஸ்பெயின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், அண்ணா நினைவுநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான சி.என்.அண்ணாதுரையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்றழைக்கப்படும் பேரறிஞர் அண்ணா, அவர் மறைந்து அரை நூற்றாண்டு காலம் கடந்த பின்னும், இன்றைய அரசியலின் முகமாக இருந்து Source Link

Bharat Ratna Award to Advani | எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது

புதுடில்லி: முன்னாள் துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான பா.ஜ., முன்னாள் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது பாரத ரத்னா விருது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி மகிழ்ச்சி ” இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்வானி ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது. அவரது பார்லி., பணிகள் என்றும் பாராட்டுதலுக்குரியது. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. தகவல் துறை மற்றும் உள்துறை … Read more

Vijay: எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறிய பிரபலங்கள்.. இதோ லிஸ்ட்!

சென்னை: தென்னிந்தியாவில் பல சினிமா பிரபலங்கள் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்து முதலமைச்சராகவே ஆட்சி செய்த பல வரலாறுகள் இங்கே உள்ளன. தமிழ் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் அரசியலில் தீவிரம் காட்டி கட்சிகளை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான். சினிமாவில் புரட்சித் தலைவராக

சபரிமலை அருகே பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி – பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம், சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கோட்டயம் மாவட்டம், எருமேலியை அடுத்த மணிமலா கிராமத்தில் மலைப்பகுதியில் பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், கேரள சட்டசபையில் சபரிமலை அருகே விமான நிலையம் குறித்து உறுப்பினர் கே.யு.ஜெனிஷ் குமார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்-மந்திரி பினராயி விஜயன், “சபரிமலையில் பசுமை விமான நிலையம் அமைய இருக்கும் இடத்திற்கான பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. மேலும் பாதுகாப்பு … Read more

ரஞ்சி கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் கோவா அணி 241 ரன்னில் 'ஆல்-அவுட்'

கோவா, 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது 5-வது லீக் ஆட்டத்தில் கோவாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கோவா கிரிக்கெட் சங்க அகாடமி மைதானத்தில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த கோவா அணி முதல் இன்னிங்சில் 75.5 ஓவர்களில் 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. … Read more

உலக வங்கியிடம் ரூ.1,244 கோடி கடன் வாங்கும் இலங்கை

கொழும்பு, நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இது மக்களின் கோபத்தை தூண்டி ஆட்சியாளர்களை பதவி விலக வைத்தது. எனினும் அந்த நாடு இன்னும் பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீளவில்லை. இந்த நிலையில் உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1,244 கோடி) கடன் பெற இருப்பதாக இலங்கை நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் … Read more

சமூக மட்டத்திலான இறால் மற்றும் மீன் குஞ்சு பொரிப்பு நிலையத்தினை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்டத்திலான இறால் மற்றும் மீன் குஞ்சு பொரிப்பு நிலையத்தினை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நேற்று (02) இடம் பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால் பண்னைகளின் நிலைப்பாடு மற்றும் புதிய பண்னைகளை அமைத்தல் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது வாகரை வட்டவான் பகுதியில் 125 ஏக்கர் காணியில் இறால் வளர்ப்பு இடம் பெற்று வருகின்றது. இதேவேளை மாங்கேணியிலிருந்து கட்டுமுறிவு வரை 500 … Read more

புல்லட் பைக்கில் செயின் பறிப்பு..! – பொள்ளாச்சியை பதறவிட்ட போலீஸ்காரர் சிக்கியது எப்படி?!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (58). இவர் கடந்த மாதம் 27-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக புதிய கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் அவரது கழுத்தில் இருந்த, நான்கு சவரன் தங்க செயினை பறித்துச்சென்றனர். செயின் பறிப்பில் ஈடுபட்டவர் அதேபோல பொள்ளாச்சி கோலார்பட்டி சுங்கத்தை சேர்ந்தவர் அம்சவேணி (32). இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, புதிய கருப்பு நிற … Read more