சமூக வலைதளம் மூலம் பழகிய இளம்பெண்ணை போதை மருந்து கொடுத்து கற்பழித்த வாலிபர்கள்

புதுடெல்லி, டெல்லியை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவருக்கு சமூக வலைத்தளம் மூலம் 2 வாலிபர்கள் பழக்கமாகினர். சம்பவத்தன்று அந்த வாலிபர்கள் இளம் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு டெல்லியின் மதங்கீர் பகுதியில் உள்ள முக்கிய சாலைக்கு வரும்படி கூறினர். அதன்படி அந்த பெண் நண்பர்களை சந்திப்பதற்காக அங்கு சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் இருவரும் தங்களுடன் மோட்டார் சைக்கிளில் வரும்படி இளம் பெண்ணை வற்புறுத்தினர். அதற்கு அவர் மறுக்கவே, மோசமான விளைவுகளை சந்திக்க … Read more

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அஷ்மிதா சாலிஹா அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாங்காக், தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் 19-21, 15-21 என்ற நேர் செட்டில் நெதர்லாந்து வீரர் மார்க் கால்ஜோவிடம் தோல்வியை தழுவினார். பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் அஷ்மிதா சாலிஹா (இந்தியா) 21-14, 19-21, 21-13 என்ற செட் கணக்கில் எஸ்டர் நுருமி டிரை வார்டோயோவை (இந்தோனேசியா) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 57 நிமிடம் … Read more

300-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள்…தனி விமானம்…தனி ராணுவம்…அசர வைக்கும் மலேசியா புதிய மன்னரின் ஆடம்பரம்

கோலாலம்பூர், தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா, கடந்த 1957-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அங்கு தேர்தல்கள் நடத்தப்பட்டு பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். ஆனாலும் மலேசியாவில் இன்னும் மன்னர் அதிகாரம் நீடித்து வருகிறது. முக்கிய அரசியல் நியமனங்களை மேற்பார்வையிடுவது, இஸ்லாத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக இருப்பது, மலேசியா நாட்டின் ஆயுதப்படைகளின் தளபதி என பல்வேறு பொறுப்புகளில் மன்னர் இருக்கிறார். நீதிமன்றங்கள், காவல் துறை, சட்டத்துறை ஆகியவற்றால் கொடுக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதற்கும் மன்னருக்கு அதிகாரம் இருக்கிறது. மலேசியாவில் 9 அரச … Read more

குருநாகல் மலியதேவ கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது விவாதம் ஜனாதிபதி செயலகத்தில்

குருநாகல் மலியதேவ கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது விவாதம் 2024.01.30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார். இங்கு உரையாற்றிய சமன் ஏக்கநாயக்க, தற்போது ஜனாதிபதி செயலகமாக இருக்கும் பழைய பாராளுமன்றத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார். மேலும், குருநாகல் மாவட்டத்தில் இருந்து இவ்வாறான இளம் தலைமைத்துவம் உருவாகும் என … Read more

நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் என்ஐஏ சோதனை: டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகன் நேற்று சோதனை நடத்தினர். சென்னை, கோவை உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் நடைபெற்ற இச்சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார், இருசக்கர … Read more

1.9 கோடி ஏழை குடும்பங்களுக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு சர்க்கரை மானியம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 1.9 கோடி ஏழை குடும்பங்களுக்கு சர்க்கரைக்கு வழங்கப்படும் மானியத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் சர்க்கரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கிலோ சர்க்கரைக்கு மத்திய அரசு ரூ.18.50 மானியம் வழங்குகிறது. இந்நிலையில் இந்த மானியத்தை மார்ச் 2026 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 1.89 கோடி குடும்பங்கள் … Read more

முதல் முறையாக 400 கிலோ போதைப்பொருட்களுடன் இந்திய வம்சாவளி டிரைவர் கனடாவில் கைது

டொரண்டோ: 400 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருட்களுடன் இந்திய வம்சாவளி டிரைவர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டார். கனடா நாட்டின் மானிடோபா மாகாணத்தின் போய்செவைன் பகுதி வழியாக அண்மையில் ஒரு லாரி வந்தபோது அதை போலீஸார் மடக்கி சோதனை நடத்தினர். அதில் 406.2 கிலோ எடையுடைய மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டிய டிரைவர் கோமல்பிரீத் சித்து கைது செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரது குடும்பம் கனடாவில் வசித்து வருகிறது. … Read more

IND vs ENG: சிக்கலில் மாட்டிக்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர்! அடுத்து என்ன செய்ய போகிறார்?

India vs England 2nd Test: இந்திய அணியில் சுழற்பந்தை சிறப்பாக ஆட கூடிய ஒரு சில வீரர்களில் ஸ்ரேயாஸ் ஐயரும் ஒருவர்.  சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியில் நன்றாக விளையாடி அணியில் தனது இடத்தை தக்கவைத்து கொண்டார்.  ஆனால், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் வீணடித்து வருகிறார்.  இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்த ஐயர், முதல் இன்னிங்சில் வெறும் 27 ரன்கள் … Read more

சிம்பு-வின் பிறந்தநாளை முன்னிட்டு STR48 படத்தின் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய கமலஹாசன்

சிம்பு-வின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது இதை முன்னிட்டு STR48 படத்தின் போஸ்டரை வெளியிட்டு நடிகர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இந்த மாதம் இதற்கான படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்காக பர்ஸ்ட் லுக் போஸ்டரை கமலஹாசன் இன்று வெளியிட்டுள்ளார். அன்புத் … Read more