தேர்தல் பத்திரம் குறித்த விவரத்தை வெளியிட ஜூன் 30 வரை அவகாசம் வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. மனு

தேர்தல் பத்திர விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ கோரிக்கை விடுத்துள்ளது. அநாமதேய தேர்தல் நிதி பத்திரங்களுக்கு கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில் தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள் குறித்த விவரங்களை வழங்குமாறு இந்த பத்திரங்களை வழங்கிய ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது. அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் ஒவ்வொரு தேர்தல் பத்திரத்தின் விவரங்களையும் மார்ச் 6 ஆம் […]

The post தேர்தல் பத்திரம் குறித்த விவரத்தை வெளியிட ஜூன் 30 வரை அவகாசம் வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. மனு first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.