Kachchatheevu Issue : மனைவியோடு வாழாத மோடி, மக்களை மட்டும் எப்படி குடும்பமாக நினைப்பார்? முத்தரசன் காட்டம்

CPI Mutharasan Ask PM Modi on Kachchatheevu Issue : கச்சத்தீவு குறித்து இப்போது பேசும் பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளாக யாருக்கு பேன் பார்த்துக்கொண்டிருந்தார்? என ஒசூர் அருகே தேர்தல் பரப்புரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.