‘லாட்டரி’ மார்ட்டின் மீதான பணமோசடி வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்…

‘லாட்டரி’ மார்ட்டின் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நடத்தி வரும் இந்த வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி மார்ட்டின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. லாட்டரி ஊழல் தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கு விசாரணை முடிவடையாத நிலையில் சிபிஐ வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை தொடர்ந்த பணமோசடி வழக்கு விசாரணை நியாயமற்றது என்று மார்ட்டின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ வழக்கு முடியும் வரை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.