வாணியம்பாடியில் வாக்காளர்களுக்கு பணம்! பறக்கும் படையை பார்த்ததும் தெறித்து ஓடிய மர்மநபர்கள்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே இருவேறு இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை கண்டவுடன் பணத்தை வீசிவிட்டு தப்பி ஓடியதை அடுத்து, அங்கிருந்த ரூ 2.38 லட்சம் மதிப்புள்ள பணத்தை மீட்ட பறக்கும் படை அதிகாரிகள், அதை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அழிஞ்சிகுளம் மற்றும் பெத்தவேப்பம்பட்டு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.