நாளை வாக்குப்பதிவு: விழிப்புடன் செயலாற்ற வேண்டும்! திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நாளை காலை  வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மக்களை தேர்தலையொட்டி, நாளை தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவி வருகிறது.  தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும்  950 வேட்பாளர்கள் உள்ளனர். திமுக சார்பில் 23 வேட்பாளர்களும், அதிமுக 34 , பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.