நள்ளிரவில் மசூதிக்குள் புகுந்த கும்பல்; மாணவர்கள் கண் முன்னே ஆசிரியருக்கு நடந்த கொடூரம்!

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரின் ராம்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சன் நகரில் ஒரு மசூதி இருக்கிறது. இந்த மசூதியில் குழந்தைகளுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தவர் முஹம்மது தாஹிர் (30). இந்த நிலையில், சனிக்கிழமை வழக்கம் போல முஹம்மது தாஹிர் அவருடைய மாணவர்கள் 6 பேருடன் மசூதியில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவு 2 மணியளவில் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத மூவர், மசூதிக்குள் நுழைந்து அந்த ஆசிரியரை கட்டையால் சாரமாரியாக தாக்கியிருக்கின்றனர். அப்போது, மாணவர்களை சப்தமிடக்கூடாது என்று மிரட்டி அவர்கள் … Read more

கோவையில் வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கத்துக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் செவ்வாய்க்கிழமை விசாரணை

கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை நாளை (ஏப்.30) விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும் கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து கோவை வந்த நிலையில் வாக்களர் பட்டியலில் தனது பெயர் மற்றும் தனது மனைவி … Read more

“இண்டியா கூட்டணி வென்றால் பிரதமராக ஸ்டாலின் ஓர் ஆண்டு, மம்தா அடுத்த ஆண்டு…” – அமித் ஷா

புதுடெல்லி: “இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக இருப்பார்கள்” என மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார். இண்டியா கூட்டணிக்கு யார் பிரதமர் வேட்பாளர் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில், அமித் ஷா இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பிரதமராக இருப்பார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார். திரிணமூல் காங்கிரஸ் … Read more

சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலை அவரது மனைவி ஏன் சந்திக்க முடியவில்லை?

Arvind Kejriwal Vs Sunita Kejriwal: டெல்லி முதல்வர் அர்விஞ்ச் கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதிக்கவில்லை என்று திகார் சிறை நிர்வாகம் மீது ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கார்த்திகை தீபம்: தீபாவுக்கு ஊட்டி விட்டு அழகு பார்த்த கார்த்திக்.. மீனாட்சிக்காக எடுத்த முடிவு!

Zee Tamil Karthigai Deepam Today’s Episode Update: தீபாவுக்கு ஊட்டி விட்டு அழகு பார்த்த கார்த்திக்.. மீனாட்சிக்காக எடுத்த முடிவு – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

10th Exam Result: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

TN 10th Exam Result 2024: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரை  நடைபெற்றது. தற்போது திருத்தும் பணிகள் நிறைவு பெற்று முடிவுகள் வெளியாக உள்ளது.  

Viduthalai 2 Exclusive: வெற்றிமாறனின் `விடுதலை 2' எப்போது வெளியாகும்? ஷூட்டிங் அப்டேட்ஸ்!

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நோக்கி மும்முரமாக நடந்து வருகிறது. முதல் பாகம் வெளியாகி பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கவனம் ஈர்த்தது. நாயகனாக சூரியும் கவனம் ஈர்த்தார். ஏற்கெனவே படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகமாக, அதற்கேற்றவாறு இந்தப் பாகத்தைச் செதுக்கி வருகிறார் வெற்றிமாறன். விஜய் சேதுபதி கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான படம் ‘விடுதலை’. இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் பல … Read more

பிஎஸ்என்எல் வாய்ஸ் பிளஸ் டேட்டா பிளான்கள்! எல்லாமே 80 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), இந்தியாவில் அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் தனியாருக்கு போட்டியாக சூப்பரான மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் வைத்துள்ளது. அவை 80 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களாகும். இதில் வாய்ஸ் பிளஸ் டேட்டா நன்மைகள் வருகின்றன. BSNL வழங்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை முறையே ரூ. 485, ரூ. 499 மற்றும் ரூ. 599 ஆகும்.  பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம்:  பிஎஸ்என்எல்லின் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் … Read more

215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை எழும்பூரில் புதிதாக கட்டப்பட இருக்கும் ‘யூனிட்டி மால்’…

சென்னையில் ரூ. 215 கோடி மதிப்பீட்டில் புதிதாக ‘யூனிட்டி மால்’ என்ற வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. மாநிலத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் கிடைக்கக்கூடிய பொருட்கள், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் மற்ற மாநிலங்களில் கிடைக்கக்கூடிய பொருட்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் விற்பனை செய்ய இந்த ‘யூனிட்டி மால்’ உதவியாக இருக்கும். மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த வணிக வளாகம் கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. சென்னை … Read more

பெரிய அடி! கடைசி நேரத்தில் பாஜகவில் ஐக்கியமான இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர்- கொந்தளிக்கும் தொண்டர்கள்

இந்தூர்: காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இந்தூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் பாம் லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் ஐக்கியமாகினார். நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. வரும் வாரங்களில் இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு Source Link