'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்?

டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த கதாநாயகர்களின் வரிசையில் இடம் பெற்றவர் கவின். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'டாடா' படம் நல்ல விமர்சனத்தையும், குறிப்பிடத்தக்க வரவேற்பையும் பெற்றது. அவர் தற்போது நடித்து வரும் 'ஸ்டார்' படத்திற்கு வெளியீட்டிற்கு முன்பே ஒரு எதிர்பார்ப்பு கிடைத்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மே 10ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கான வியாபாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஏழு … Read more

தீபாவிடம் குல்பி ரகசியம் சொன்ன கார்த்திக்..ஆட்டோவில் செம ரொமான்ஸ்..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், ரியா மீனாட்சியின் அப்பா அம்மாவிற்க்கு போன் போட்டு, ஆனந்திற்கு இரண்டாவது கல்யாணம் ஆகிடுச்சு என்று போட்டுக் கொடுக்கிறாள். இதை கேள்விப்பட்ட அவர்கள், வீட்டிற்கு வந்து அபிராமியிடம் மகள் வாழ்க்கையை இப்படி பண்ணிட்டீங்களே, நீங்க இப்படி பண்ணலாமா.. உங்கள

கிளிநொச்சி  மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவிப்பு

கிளிநொச்சி மாவட்ட பொது மக்களின் நீர் பயன்பாடு வழமைக்கு மாறாக அதிகரித்து வருகின்றமையால் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு அறிவித்துள்ளது.  தற்போது நிலவி வரும் அதிக வெப்பமான நிலைமை காரணமாக பொது மக்களின் நீர் பயன்பாடு வழமைக்கு மாறாக அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக நாளாந்தம்  அதிக நீரை சுத்திகரித்து வழங்க வேண்டிய நிலைமை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு ஏற்பட்டுள்ளது.  இவ்வாறு அதிகரித்துச் செல்லும்  அளவுக்கு ஏற்ப … Read more

கவிதை எழுதினால் கூட சிறைவாசம்… சீனாவின் உய்குர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பல!

சீனாவில் உய்குர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நடப்பது புதிதல்ல. உய்குர்களுக்கு எதிராக சீனா தொடர்ந்து அடக்குகுறைகளை பிரயோகம் செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, உய்குர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து, உலக அளவில் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன. 

வேலூர்: திருவிழா தகராறு… தீ வைத்து எரிக்கப்பட்ட டாஸ்மாக் பார் – போதை கும்பல் வெறியாட்டம்!

வேலூர், சத்துவாச்சாரி அருகேயுள்ள ஏரியூர் பகுதி திரௌபதி அம்மன் கோயிலில் நேற்று இரவு தீ மிதி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ரங்காபுரம், அலமேலுமங்காபுரம் உட்பட அருகருகேயுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் ஏரியூரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும், ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த மோதலில் ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்த நபர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். அடுத்த சில நிமிடங்களில், அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரிடமும் ஏற்பட்ட … Read more

பெங்களூர் ரேவண்ணாவின் கதறக் கதற 200 பாலியல் வீடியோக்கள்

முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனும், பாஜகவின் கூட்டாளியும், மோடியுடன் நெருங்கிய தொடர்புடையவருமான குமாரசாமியின் மருமகன் பிரஜ்வல் ரேவண்ணாவே இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். Source link

தமிழகத்தில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்: ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை

சென்னை: தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை படிப்படியாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஈரோடு, திருப்பத்தூர், தருமபுரி, வேலூர், திருத்தணி, கரூர் பரமத்தி, சேலம் ஆகிய இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் … Read more

‘மகாராஷ்டிராவில் ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூட இல்லை’ – காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்ய முகமது ஆரிப் கான் மறுப்பு

காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரச்சாரகர் பொறுப்பிலிருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் முகமது ஆரிப் (நசீம்) கான் விலகினார். மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடிகூட்டணி ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தாததால் அதிருப்தி அடைந்து இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். இது குறித்து முகமது ஆரிப் கான் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது: சாதி, மதஅடையாளங்களைக் கடந்து அனைவரையும் தன்னுடன் இணைந்துக் கொண்டுஅழைத்து செல்வதே காங்கிரஸ் கட்சியில் கொள்கையாக ஆரம்பம் முதல் இருந்து வந்திருக்கிறது. … Read more

மாமியாரை காதலித்த மருமகன்-மாமனாரே திருமணத்தை நடத்தி வைத்த வினோதம்! என்னடா நடக்குது இங்க?

Latest News Bihar Man Marries Mother In Law : பீகாரில், மாமியார் மீது காதல் கொண்ட மருமகனுக்கு ஊர் பெரியவர்கள் மற்றும் சொந்த மாமனாரே சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்கூல் விஷயத்தில் சண்முகத்திற்கு கிடைத்த ஐடியா – அண்ணா சீரியல் அப்டேட்!

Anna Tamil Serial: நேற்றைய எபிசோடில் சௌந்தர பாண்டி ஸ்கூலை வாங்க பிளான் போட்டு ஸ்கூல் ஓனரிடமும் தந்திரமாக பேசி அவரை சம்மதிக்க வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க