பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் அனிருத், தெலுங்கு, ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அவரது 12வது படத்திற்கு இசையமைக்க கமிட்டாகி இருக்கிறார் அனிருத். கவுதம் என்பவர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. மேலும், இந்த படம் கைதி படத்தைப்போன்று விறுவிறுப்பான கதையில் உருவாவதால், கதையின் வேகத்தை குறைத்து விடும் என்பதற்காக பாடல்களே … Read more

அஜித்தின் பிறந்தநாள் ட்ரீட்.. குட் பேட் அக்லி பற்றிய புதிய அப்டேட் இதுதானாம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில் ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என்று லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் குட் பேட் அக்லி

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; கிராம பாதுகாப்பு படை உறுப்பினர் பலி

ஜம்மு, காஷ்மீரில் உத்தம்பூர் மாவட்டம் பனாரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசாரும், உள்ளூர் இளைஞர்கள் அடங்கிய கிராம பாதுகாப்பு படையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஒரு இடத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். போலீசாரும், கிராம பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்கத் தொடங்கினர். இருதரப்புக்கும் இடையே அரை மணி நேரம் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் அடர்ந்த காட்டுக்குள் தப்பிச்சென்று விட்டனர். அவர்கள் … Read more

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; கார்லஸ் அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் பிரேசிலின் தியாகோ செய்போத்தை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கார்லஸ் அல்காரஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரேசிலின் தியாகோ செய்போத்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட ஆப் 16) முன்னேறினார். … Read more

ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்காவால் மட்டுமே தடுக்க முடியும்- பாலஸ்தீன ஜனாதிபதி பேச்சு

ரியாத்: காசாவின் ஹமாஸ் அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் போர் 7 மாதங்களாக நீடிக்கிறது. இந்த தாக்குதலில் காசாவில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். காசாவின் பெரும்பகுதியில் தாக்குதல் நடத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல், தனது கடைசி இலக்காக, தெற்கு பகுதியில் உள்ள ரபா நகரில் முழு அளவிலான தாக்குதலை நடத்தப்போவதாக மிரட்டி வருகிறது. ரபாவில் தஞ்சம் அடைந்துள்ள லட்சக்கணக்கான மக்கள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து தப்பி செல்வதற்கு வேறு இடம் இல்லாமல் அச்சத்துடன் … Read more

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ‘ட்ரிப்ஸ்’ செலுத்திய தூய்மை பணியாளர் சஸ்பெண்ட்

திருவாரூர்: மன்னார்குடி அரசு மருத்துவமனையில், நோயாளிக்கு ட்ரிப்ஸ் செலுத்திய தூய்மைப் பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அங்கு பணியில் இருந்த செவிலியர், தலைமைச் செவிலியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், உள் நோயாளிகள் பிரிவில் 350படுக்கைகள் உள்ளன. இங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு, அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண் தூய்மைப் பணியாளர், ட்ரிப்ஸ் செலுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையறிந்த திருவாரூர் மாவட்ட … Read more

ஜார்க்கண்ட்டில் பறவைக் காய்ச்சல் பரவுகிறது: 2 மருத்துவர்கள் உட்பட 8 பேரை தனிமைப்படுத்தி சிகிச்சை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிகிச்சை அளித்த 2 கால்நடை மருத்துவர்கள் உட்பட 8 பேரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக் கப்படுகிறது. கடந்த 1996-ம் ஆண்டு சீனாவின் குவாங்டாங் பகுதியில் பறவைக் காய்ச்சல் (எச்5என்1 வைரஸ்) முதல்முறையாக கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க உலகம் முழுவதும் இதுவரை 50 கோடி கோழி, பறவை, வாத்துகள் அழிக்கப்பட்டு உள்ளன. பொதுவாக எச்5என்1 வைரஸ் பறவைகளிடம் மட்டுமே பரவி வந்தன. கடந்த … Read more

புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு? தீவிர விசாரணை!

புதுக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு.    

தொடர்ந்து 4 ஆம் நாளாக கொடைக்கானல் வனப்பகுதிகளில் எரிந்து வரும் தீ

கொடைக்கானல் கொடைக்கானல் வனப்பகுதிகளில் தொடர்ந்து 4 ஆம் நாளாகக் காட்டுத்தீ எரிந்து வருகிறது.  கோடைக் காலத்தில் கடும் வெப்பத்தால் வனப்பகுதிகளில் அவ்வப்போது தீப்பற்றுவதும், அணைவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.  அவ்வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மேல்மலை கிராம வனப்பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாகக் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுட்தீ கடந்த 4 நாட்களாக பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் பகுதிகளில் பரவி கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.  இந்தத் தீயினால் வனப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்கள் … Read more

விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல்

மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் உள்ளன. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கின்றன. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், … Read more