முதலீட்டாளர்கள் பாஜக ஆட்சி மீது நம்பிக்கை இழந்துள்ளனர் : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பாஜக ஆட்சி மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம், .“பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் தற்போது தங்கள் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.  வரலாறு காணாத வகையில் ரூ.7 லட்சத்து 60 கோடி நஷ்டம் ஏற்பாட்டாலும் பரவாயில்லை என விற்றுள்ளார்கள். உள்நாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இழந்து தங்களுடைய பங்குகளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.