சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக 193 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டது தமிழ்நாடுஅரசு

சென்னை:  சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக 193 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழ்நாடுஅரசு  கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை அடுத்த பரந்தூரில் பிரமாண்டமான முறையில் பசுமை விமான நிலையம் அமைப்பதில் தமிழ்நாடுஅரசு தீவிரம் காட்டி வருவதால், மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக கையப்படுத்தட இருந்த 193 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளது. தற்போதுள்ள சென்னை விமான நிலையம், போக்குவரத்து நெரிசல் மிக்கதாக காணப்படுகிறது. அதனால் பரந்தூர் பகுதியில் பிரமாண்டமான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.