வாகன ஓட்டிகளை குளிர்விக்க சாலை நடுவே ‘கிரீன் ஷேட் நெட்’…

வாகன ஓட்டிகளை குளிர்விக்க சாலை நடுவே சிக்னல்களில் கிரீன் ஷேட் நெட் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் டிராபிக் சிக்னலில் நிற்கும்போது, வாகன ஓட்டிகள் லேசாக இளைப்பாற வசதியாக தற்காலிக பச்சை நிற வலைகள் கொண்டு மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து கோடை வெயிலை சமாளிக்க கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மேட்டுப்பாளையம், ஊட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளுக்கு மக்கள் வழக்கமாக செல்வதுண்டு. குளிச்சியான மாவட்டமாகவும் … Read more

நிலவின் மறு பக்கத்திலிருந்து மண் சாம்பிள்.. சீனா போடும் பலே திட்டம்! ஆனா விதை போட்டது சந்திரயான்தான்

பெய்ஜிங்: நிலவு குறித்த ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியுள்ள நிலையில், சீனாவும் களத்தில் குதித்திருக்கிறது. அதாவாது நிலவின் மற்றொரு பக்கத்திலிருந்து மண் துகள்களை எடுத்துவர ராக்கெட்டை ஏவியுள்ளது. பூமிக்கு இயற்கையாகவே அமைந்த துணை கோள்தான் நிலவு. ஆதி காலத்தில் நாட்களை அறிந்துக்கொள்ள மனிதன் நிலவை காலண்டராக பயன்படுத்தி வந்தான். மட்டுமல்லாது, பூமியில் இருக்கும் Source Link

மீண்டும் ’ஜோ’ ஜோடியை ஓகே செய்த ரியோ ராஜ்.. யாரு டைரக்டர் தெரியுமா?.. அடுத்த சிக்ஸர் கன்ஃபார்ம்!

சென்னை: ‘ஜோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு ரியோ ராஜுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த அதிரடி வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஜோ பட ஹீரோயினுடன் ரியோ ராஜ் களமிறங்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் இன்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த

கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு வேலைத்திட்டங்கள் :

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்- எரிக் சொல்ஹெய்ம் சந்திப்பு கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழலை உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற வைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை முறையாக பராமரிக்கும் சந்தர்ப்பத்தில் தான் எதிர்காலத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க முடியும். இதனால் கிழக்கில் சுற்றுச் சூழலை பராமரிப்பு தொடர்பான சர்வதேச அங்கீகாரத்தை பெறும் முயற்சிகளில் ஆளுநர் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு முக்கிய கட்டமாக சுற்றுச் சூழல் தொடர்பான ஜனாதிபதியின் … Read more

25 கன்னிப் பெண்கள்… இந்த காலத்திலும் அந்தப்புரம் – வடகொரிய அதிபரின் சேட்டை!

Kim Jong Pleasure Squad: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் வருடந்தோரும் 25 கன்னிப் பெண்களை தேர்வு செய்து தனது இன்பத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

நான் முதல்வன் திட்டம், அரசு லைப்ரரி, 4 வருட போராட்டம்… UPSC-ல் வென்ற பீடி தொழிலாளி மகள் இன்பா!

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பீடி சுற்றும் பெண்ணின் மகள், யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 851-வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவரின் வெற்றி அப்பகுதி மக்களையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஊர்க்காரர்களின் வாழ்த்து, தொலைபேசி அழைப்புகள், பத்திரிகை பேட்டி எனப் பரபரப்பாக இருந்தவரிடம் வெற்றி குறித்த அனுபவங்களைப் பகிரச் சொல்லி கேட்டோம். “தென்காசி மாவட்டம், செங்கோட்டை பக்கத்துல விஸ்வநாதபுரம்தான் சொந்த ஊரு. பத்தாவது வரை அரசுப் பள்ளியில படிச்சேன். இன்பா ப்ளஸ் டூ முடிச்சதுக்கு அப்புறம் … Read more

விழுப்புரம் அருகே ஆதித்த கரிகாலன் கல்வெட்டு கண்டெடுப்பு: பேராசிரியர் தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள ஏமப்பூர் கிராமத்தில் வேதபுரீஸ்வரர் கோயிலில் திருப்பணியின்போது ஆதித்த கரிகால சோழனின் கல்வெட்டை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், பட்ட ஆய்வாளர் இமான் உள்ளிட்ட குழுவினர் கண்டறிந்தனர். இது குறித்து பேராசிரியர் ரமேஷ் கூறியது: ”சோழ மன்னன் சுந்தர சோழனின் மகனும் புகழ்பெற்ற சோழ மன்னன் ராஜராஜனின் மகனுமான ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னன் வீரபாண்டியன் போரில் தோற்கடித்து அவன் தலையை வெட்டிக் கொண்டு வந்து … Read more

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்

ரேபரேலி: உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கலின்போது அவருடன் தாய் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று காலை, “மத்திய தேர்தல் குழு கூட்டத்தில், 2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி … Read more

மக்களவை தேர்தல் 2024… பிரியங்கா – ராபர் வாத்ரா போட்டியிடாமல் தவிர்ப்பதன் காரணம் என்ன..!!

Lok Sabha Elections 2024: உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் பெரும்பாலும் காந்தி குடும்பத்தினர் மட்டுமே போட்டியிட்டு வந்த நிலையில், வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது.

'தமிழகத்தில் வெயில் குறைய இது ஒன்றுதான் வழி…' வானிலை ஆய்வு மையம்

Tamilnadu Summer Heat Wave: சென்னையில் கோடை  மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தமிழகத்தில் கோடை  மழை பெய்தால் மட்டுமே வெயில் குறைய வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.