"பழங்கால ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க நிதி வழங்க வேண்டும்!" – ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க அளிக்கப்படும் நிதியைத் தொடர்ந்து வழங்க வலியுறுத்தி மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு இயக்கத்தின் இயக்குநருக்கு விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், “தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம், அக்டோபர் 2018-ல் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு மையத்தை நிறுவியது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் துறையில் 8000 பனை ஓலைச் … Read more

‘வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்’ – ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: “வறட்சியால் கோடிக்கணக்கான தென்னை மரங்கள் கருகி வருகின்றன. விவசாயிகளின் துயரைத் துடைக்க மரத்துக்கு ரூ.10,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு வாட்டும் வெப்பநிலை மற்றும் வறட்சியால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2.5 கோடி தென்னை மரங்கள் கருகி வருகின்றன. ஆயிரக்கணக்கில் செலவழித்தும் தென்னை மரங்களைக் காப்பாற்ற முடியாத … Read more

“அர்ப்பணிப்பு மிக்கவர்” – அமேதி காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரியங்கா வாழ்த்து

புதுடெல்லி: “அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர்” என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி லால் சர்மா குறித்து பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின்னர் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது. ரேபரேலி வேட்பாளராக ராகுல் காந்தியும், அமேதி வேட்பாளராக கே.எல்.சர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காந்தி – நேரு குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் … Read more

Aranmanai 4 : பேய் படமா? காமெடி படமா? அரண்மனை 4 எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

Aranmanai 4 Twitter Review Tamil : சுந்தர்.சி இயக்கியிருக்கும் அரண்மனை 4 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதை அடுத்து, இப்படம் குறித்த விமர்சனங்கள் ட்விட்டரில் வெளியாகி வருகிறது.   

கடும் கோடையில்… ரோட்டில் சிந்தும் தண்ணீரை குடிக்கும் அவல நிலையில் குரங்குகள்..!!

யானை போன்ற பெரிய உயிரினங்களுக்கு தண்ணீர் தொட்டிகளை அமைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வனத்துறை குரங்குளின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“பிரவீனுக்கு இப்போதான் கல்யாணமாச்சு அதுக்குள்ள இப்படி” – `மேதகு’ இயக்குநர் கிட்டு பேட்டி

’மேதகு’, ‘மேதகு 2’ ’கக்கன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இசைமைப்பாளர் பிரவீன் குமார் இளம் வயதிலேயே உயிரிழந்த சம்பவம் திரைத்துறையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் போராட்ட வாழ்க்கையை மையப்படுத்திய ’மேதகு’ படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் உலகத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரமித்து பேசப்பட்டதோடு, பாடல்களும் இசையும் பாராட்டுகளை குவித்தன. இந்த நிலையில், பிரவீன் குமார் இசையமைப்பாளராக அறிமுகமான ’மேதகு’ படத்தின் இயக்குநர் கிட்டுவிடம் பிரவீன் குமாரின் திடீர் மறைவு … Read more

சிவசேனா கட்சி தலைவர் பயணம் செய்ய இருந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது…

சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சியின் துணை தலைவர் சுஷ்மா அந்தரே பயணம் செய்ய இருந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சுஷ்மா அந்தரே ஹெலிகாப்டரில் பயணம் செய்ய இருந்தார். அப்போது அவரை அழைத்துச் செல்ல வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் போதும் நிலைதடுமாறி தரையில் விழுந்து நொறுங்கியது. I’m relieved to hear that Sushma Andhare wasn’t on board and that … Read more

இதுவும் லிஸ்ட்டிலயே இல்லயே.. கருத்தடை செய்த 82 பேரில், 81 பேர் மீண்டும் கர்ப்பம்.. ஆபரேஷன் செய்துமா?

கான்பூர்: குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் மருத்துவ அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.. என்ன காரணம்? கருக்கலைப்பு என்பது கருத்தரித்த பெண்கள் விரும்பி செய்து கொள்ளும் பாதுகாப்பான முறையாகும்.. அதுவும், மருத்துவர்களின் அறிவுரையோடு செய்து கொள்வது கூடுதல் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் அந்த பெண்ணுக்கு தருகிறது. எனினும், இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் Source Link

Baakiyalakshmi: மாலினி நினைப்பில்தான் ராகினி பேரை சொன்னியா.. செழியனை வறுத்தெடுக்கும் ஜெனி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல் வரிசையில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் தன்னுடைய மகள் இனியாவை வெளியில் அழைத்துச் செல்லும் கோபி அவரிடம் தன்னுடைய குழந்தை குறித்த விஷயத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் தொடர்ந்து இந்த விஷயத்தில் இனியா ஆர்வம் இல்லாததை வெளிப்படுத்துகிறார். இதனிடையே கோபி போன்

ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி

லக்னோ, நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, … Read more