கிளிநொச்சி நகர்ப்பகுதியில் வாகனங்களுக்கான புகை பரிசோதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் வாகனங்களுக்கான புகை பரிசோதனை செயற்திட்டமானது கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இதனூடாக எழுமாறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இச்செயற்பாட்டிற்கான பூரண ஒத்துழைப்பினை மாவட்ட வீதிப்போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழங்கியிருந்தனர். அத்தோடு விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டன. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்திட்டத்தில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்களும் Vehicular Emission Test Trust Fund உத்தியோகத்தர்களும் … Read more

கரூர்: திருவிழா கொண்டாட்டம்… தம்பியுடன் அமர்ந்து மது அருந்திய அண்ணனுக்கு நேர்ந்த சோகம்!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது மேல் நங்கவரம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது: 45). இவர் விவசாய கூலித்தொழிலாளியாக இருந்து வந்தார். இவரது தம்பி சரத்குமார் (வயது: 42). இவரும் விவசாயியாக இருந்து வந்துள்ளார். மேல் நங்கவரத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவிழா கொண்டாட்டத்தின்போது அண்ணன், தம்பி இருவரும் வீட்டில் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட தகராறில், … Read more

“ விஜயபிரபாகரன் தோற்கவில்லை; திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளார்” – பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: “விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார். இதுதான் உண்மை.” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ் சாட்டியுள்ளார். மேலும், விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார். இதுதான் உண்மை. கேப்டன் இல்லாத சோகம் இன்னும் எங்களை விட்டு நீங்கவில்லை. கேப்டன் நினைவில் இருந்து மீளவில்லை என்பதால் விஜயபிரபாகரன் தேர்தலில் நிற்கவில்லை … Read more

25 வயதில் சாதனை: நாட்டிலேயே இளம் எம்.பி.க்களான சஞ்சனா ஜாதவ், சம்பவி சவுத்ரி!

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் சஞ்சனா ஜாதவ். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ராம்ஸ்வரூப் கோலி போட்டியிட்டார். தேர்தலில் 51,983 வாக்குகள் அதிகம் பெற்று சஞ்சனா ஜாதவ் வெற்றி பெற்றார். அவருக்கு வயது 25. நாட்டிலேயே இளம் பெண் எம்.பி. என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்த சஞ்சனா, கடந்த 2019-ம் ஆண்டு மகாராஜ் சுராஜ்மால் பிரிஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதன்பிறகு போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் கப்தான் சிங் என்பவரை … Read more

“இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற கனடா தயாராக உள்ளது” – கனடா பிரதமர் ட்ரூடோ

ஒட்டாவா: பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தனது அரசு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே கசப்பான உறவு நீடித்து வரும் நிலையில் ட்ரூடோ இதனை தெரிவித்துள்ளார். கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கடந்த ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். அதையடுத்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேறுமாறு அந்த நாடு … Read more

ஆதியின் பேச்சை மீறிய பாரதி-காத்திருந்த ஷாக்! இதயம் சீரியல் எபிசோட் அப்டேட்..

Idhayam Serial Update : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். 

அட பாவமே… நடுரோட்டில் மொட்டை அடித்த பாஜக பிரமுகர் – காரணம் அண்ணாமலை தானாம்…!

Tamil Nadu BJP Latest News: அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என மாற்று கட்சி பிரமுகர்களிடம் சவால் விட்ட பாஜக பிரமுகர் ஒருவர், கோவையில் அவரின் தோல்வியை அடுத்து மொட்டையடித்து மிசையை மழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏசியின் குளிர்ச்சியை அதிகமாக்க வேண்டுமா… இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுங்க போதுமா!

Air Conditioner Maintenance Tips: கோடை காலம் முடிந்துவிட்டாலும் கூட இன்னும் பகல் பொழுதுகளில் வெயிலின் தாக்கம் சற்று கடுமையானதாகவே உள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டாலும் இது தமிழ்நாட்டில் குறைந்த அளவிலான மழையே பெய்யும். எனவே, அடுத்த சில மாதங்களுக்கு கோடை காலம் போல் இல்லாவிட்டாலும், வெக்கையும், சூடும் தெரியும்.  எனவே, மக்கள் அனைவரும் இரவில் தூங்குவதற்கு ஏசியை நம்பி இருப்பார்கள் எனலாம். பகல் பொழுதுகளிலும் ஏசி நிச்சயம் தேவைப்படும். அப்படியானால் சூழலில் ஏசியில் இருந்து … Read more

விருதுநகர் மக்களவை தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை? பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார், அங்கு மறு வாக்கு எண்ணிக்கை  நடத்த வேண்டும் என தேமுக தலைவர் பிரேமலதா  விஜயகாந்த் கூறியுள்ளார். நடைபெற்ற முடிந்த மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக விஜயபிரபாகரன் களமிறங்கி இருந்தார். அவரை எதிர்த்து,  இந்தியா கூட்டணி சார்பாக திமுக ஆதரவுடன் காங்கிரஸ்  வேட்பாளர் மாணிக்கம் தாகூரும், என்.டி.ஏ கூட்டணி சார்பாக ராதிகா சரத்குமாரும், போட்டியிட்டனர். தேர்தல்வாக்கு எண்ணிக்கை கடந்த 4ம் … Read more