கிளிநொச்சி நகர்ப்பகுதியில் வாகனங்களுக்கான புகை பரிசோதனை
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் வாகனங்களுக்கான புகை பரிசோதனை செயற்திட்டமானது கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இதனூடாக எழுமாறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இச்செயற்பாட்டிற்கான பூரண ஒத்துழைப்பினை மாவட்ட வீதிப்போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழங்கியிருந்தனர். அத்தோடு விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டன. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்திட்டத்தில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்களும் Vehicular Emission Test Trust Fund உத்தியோகத்தர்களும் … Read more